உலகம்

இயற்கையின் அரிய நிகழ்வு… தாகத்தால் மேகம் கடல் நீரை ஸ்ட்ரா போட்டு உறிஞ்சிய அதிசய காட்சி..!

இயற்கை நாம் அதிசயக்கிறோம், ரசிக்கிறோம் மேலும் ஆராய்கிறோம். இயற்கையை நம்மால் பார்த்து ரசிக்க முடியுமே தவிர அவற்றை தீவிர ஆராய்ச்சிக்கு பிறகே தெரிந்து கொள்ள முடியும். கருத்த...

பெண்களுக்கே சவால் விடும் குரங்கு… நான் விளையாடினால், நீங்க காலி… எந்த விளையாட்டுன்னு நீங்களே பாருங்க…!

பெண்கள், பெரியவர்கள், இளைஞர்கள் என கிராமத்தில் விளையாடும் தமிழரின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஓன்று தாயம் விளையாட்டு. அந்த காலத்தில் பொழுது போக வில்லை எனில் பெண்கள், வயதானவர்கள்...

இதை தான் மனித நேயம் என்கிறோம்…. சாலையை சுத்தம் செய்யும் வண்டியின் ஓட்டுனர் செய்த செயலை பாருங்க…!

சாலையில் பயணம் மேற்கொள்பவர்கள் நிதானத்துடனும், கவனமாகவும் பயணிக்க வேண்டும். சாலையில் நம்மை போன்று பலரும் பயணம் மேற்கொள்வார்கள். சைக்கிள் முதல் கார்கள், டிரக் போன்ற பெரிய வாகனங்கள்...

வயல் சேற்றில் வசமாக சிக்கி கொண்ட குட்டி யானை.. காலை இழுத்து உதவி செய்த சிறுமி… பதிலுக்கு நன்றிகடனாக யானை செஞ்சதை பாருங்க நெகிழ்ந்து போவீர்கள்..!

தாய்லாந்த் சிறுமிக்கு குவியும் பாராட்டு…..உதவி செய்தததற்கு நன்றி கூறிய யானை……என்றும் சிறுமியை நினைவில் வைத்திருக்கும் …….என கமெண்ட் செய்த இணையவாசிகள்…. யானைகள் பெரும்பாலும் கூட்டமாக வாழும் இயல்புடையது....

கூட்டமாய் வந்த எதிரிகளை ஒற்றை குரலால் தெறிக்கவிட்ட பூனை…… மனிதர்களுக்கே ஆசானாக மாறிய வினோதம்…

நாயை கண்டால் கல்லை காணோம்…… கல்லை கண்டால் நாயை காணோம்….. என்ற பழமொழி உண்டு. நாய் துரத்தும் போது கல்லை கொண்டு பயமுறுத்தினால் நாய் நம்மை கடிக்காது...

மாடிக்கு போறதுக்கு எனக்கு எதுக்குடா படிக்கட்டு… எப்படி போறேன்னு மட்டும் பார்… வளைந்து நெளிந்து சென்ற பாம்பு…!

பாம்பென்றால் படையும் நடுங்கும்…..தைரியமான நபர்கள் எப்படி பட்ட சவால்களையும் எதிர் கொள்வார்கள் ஆனால் பாம்பை பார்த்தால் மனதிற்குள் கலக்கம் கொள்வார்கள், அப்படி ஒரு சாதுவான….. அதே நேரம்...

இந்த வாத்தோட நடிப்பைப் பாருங்க.. போன ஜென்மத்தில் நடிகராக பிறந்திருக்குமோ..?

மனிதனைத் தவிர மற்ற உயிரினங்களுக்கு ஐந்தறிவுதான் என நாம் படித்திருக்கிறோம். ஆனால் சில நேரங்களில் மனிதர்களை விடவும் பிற உயிரினங்கள் புத்திசாலியாக இருப்பது உண்டு. அதை மெய்ப்பிக்கும்...

இவர் ரொம்ப கொடுத்து வைத்த தாத்தா.. இன்றைய காலகட்டத்தில் பலருக்கும் கிடைக்காத சந்தோசம்.. தாத்தா போலவே நடந்து நடித்து காட்டிய குழந்தை..!

குழந்தைகள் சின்னதாக ஏதாவது செய்தாலும் அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் நமக்கு அது பேரானந்தமாக மாறிவிடுகிறது. கள்ளம், கபடமற்ற குழந்தைகளின் செய்கைக்கு முன்னால் இந்த உலகில் எதுவுமே பெரிய...

கொஞ்ச நேரம் அசதியில தூங்கிட்டேன்… அதுக்காக இப்படியாடா பண்ணுவீங்க… வீர முழக்கமிட்ட சிறுவன்…!

குழந்தைகள் என்றாலே அழகு தான். துரு….. துருவென…. கள்ளம் கபடமின்றி அங்கும்….. இங்கும்….. ஓடி கொண்டே எதையாவது செய்து கொண்டே இருப்பார்கள். அவர்களை கட்டுப்படுத்துவது கடினமான காரியம்....

உண்மையான நண்பனை ஆபத்தில் அறி…. மனிதர்களுக்கே பாடம் புகட்டிய நாய் குட்டிகளின் பாச போராட்டம்…!

நண்பேண்டா…… ப்ரோ…… என்கிற வார்த்தைகள் இளைய தலைமுறையினர் அதிகமாக உபயோகப்படுத்தும் ட்ரெண்டிங்கான வாக்கியங்கள். வார்த்தைகளுக்கு வலிமை உண்டு…… ஒருவர் சமூகத்தில் பழகும் போது புதிதாக சந்திக்கும் மனிதர்களை...