உலகம்

உயரமான கம்பியில் தொங்கியபடி அழுது கொண்டிருந்த சிறுவன்… கண்டுகொள்ளாத அண்ணன்… இறுதியில் நடந்த கூத்தை நீங்களே பாருங்கள்…!

குழந்தைகள் எப்போதும் துரு துருவென எதையாவது செய்து கொண்டே இருப்பார்கள். அவர்கள் செய்யும் குறும்புகள் ரசிக்கும் விதத்தில் இருக்கும். இளங்கன்று பயமறியாது என்ற சொல் வழக்கு உண்டு....

அம்மாக்கு எவ்வளவு சந்தோசம் பாருங்க.. மொபைலில் பாடல் போட்டதும்… கருவில் இருக்கும் குழந்தை செய்த வேலையைப் பாருங்க.. நெகிழ்ச்சியான சம்பவம்…!

இந்த உலகில் பெண்களுக்கு மகிழ்ச்சியான தருணம் என்றால் அது அவர் கருவுற்று இருக்கும் செய்தியைக் கேள்விப்படும் தருணம் தான். எந்த பெண்ணுக்கும் அவர் வாழ்வில் முக்கியமான தருணம்...

இயற்கையின் இந்த அழகிய தருணத்தை பாருங்க.. போராடுபவர்களுக்கே வெற்றி…. என்றுணர்த்திய சிறிய பறவையின் முயற்சி…!

முட்டைக்குள்ள இருக்கும் போது என்ன தான் சொல்லிச்சான் கோழிகுஞ்சு என்ற கிராமிய பாடல் அனைவருக்கும் தெரிந்ததே……உலகத்தை பார்க்க போகிறேன் என்ற ஆசையில் முயற்சி செய்து வெளியே வரும்....

நடுரோட்டில் ஜாலியாக பைக் ஒட்டி சென்ற குரங்கு… எப்படி வளைஞ்சு நெளிஞ்சு போகுது பாருங்க..!

என் உசிரோட விளையாடுறதே விளையாட்டா போச்சுல…..அடேய்…..விட்டிருடா என்னய…..நா பாட்டுக்கு சிவனேனு மரத்துல தாவிட்டிருபேன் என்னய போய் பைக்கில கட்டி இழுத்துட்டு போறியே உன்னக்கே நியாயமா படுதடா என...

பெண்களின் குழாய் அடி சண்டையே தோத்துரும் போல.. மனிதர்களைப் போலவே மண் அள்ளிப்போட்டு சாபமிட்ட மீன்கள்..!

பலிசொல்லி கோபத்தில் மனிதர்கள் சாபமிடுவதைப் பார்த்திருப்போம். தீராத ஆத்திரத்தில் நீ நன்றாக இருக்க மாட்டாய் என மண்ணை அள்ளிப்போட்டு சாபம் இடுவதையும் பார்த்திருப்போம். ஆனால் இங்கே இரு...

இந்த நாய்க்கு ஆஸ்கார் அவார்டே கொடுக்கலாமா போலயே… காலில் டாய்ஸ் கார் மோதியதும் இந்த நாய் செஞ்ச வேலைய பாருங்க..!

தற்போது சமூக வலையத்தளங்களில் மனிதர்களின் குறும்புகளை விட செல்ல பிராணிகளின் சேட்டை அதிகரித்து வருகிறது. இவைகளின் குறும்புகளுக்கு பாரபட்சம் பாரக்காமல் இணையத்தில் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். ஆஸ்கார்...

குட்டி குரங்குடன் செம நண்பன் ஆன நாய் குட்டி.. இருவரின் பாசத்தை பாருங்க.. சொக்கி போவீர்கள்..!

பொதுவாக குரங்கு, நாய் போன்ற உயிரினங்கள் அதி புத்திசாலியாக இருப்பதும், ஆபத்து காலத்தில் அவர்களுக்குள் காப்பாற்றிக் கொள்வதையும் தமிழ் திரையுலகில் ராம நாராயணனின் படங்களில் தான் பார்த்திருப்போம்....

ஆத்தி இந்த நாய் எத்த தண்டியா இருக்கு… இவ்ளவு பெரிய முரட்டு நாய் உங்க வாழ்க்கையில பாத்துருக்க மாட்டீங்க..!

" இந்த நாய் எத்த தண்டியா இருக்கு... இவ்ளவு பெரிய முரட்டு நாய் உங்க வாழ்க்கையில பாத்துருக்க மாட்டீங்க." இதனை பற்றிய முழு பதிவு கீழே உள்ள...

கரடியின் தாய் பாசத்துக்கு கட்டுப்பட்டு மரியாதை கொடுத்து அணிவகுத்து நின்ற வாகனங்கள்.. மனதை உருக வைக்கும் காட்சி..!

அம்மா என்று அழைக்காத உயிர் இல்லையே’’ என்னும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பாடல் வரிகளுக்கு ஏற்ப இந்த உலகத்தில் தாய்ப்பாசம் இல்லாத உயிரினங்களே இருக்காது. இந்த உலகில்...

தன் குழந்தைகளுக்கு உதவிய பெண்.. பதிலுக்கு நாய் நன்றிசொன்னதைப் பாருங்க… உள்ளத்தை உருகவைக்கும் வீடியோ..!

மிருகங்களிலேயே மிகவும் புத்திசாலி என பெயர் எடுத்தது நாய்கள் தான். அதனால் தான் காவல்துறையிலேயே குற்றங்களை கண்டுபிடிப்பதில் நாய்களை பயன்படுத்துகின்றனர். மோப்பநாய்கள் காவல்துறையில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது....