உலகம்

ஆற்றுவெள்ளத்தில் இழுத்து சென்ற குட்டி யானை.. மொத்த யானை குடும்பமே சேர்ந்து மீட்ட நிகழ்வு… என்ன ஒரு பாச போராட்டம் பாருங்க..!

ஆற்றுவெள்ளத்தில் சிக்கி கொண்ட குட்டியானையை அதன் குடும்பத்தை சேர்ந்த யானைகள் தண்ணீருக்குள் இறங்கி பத்திரமாக மீட்டுச் செல்லும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே மிருகங்கள் மூர்க்க...

அடேங்கப்பா இந்த குரங்கு செய்கிற வேலையைப் பாருங்க.. ரொம்ப சமத்தான குரங்கு போல இருக்கு.. வீடியோ பாருங்க..!

பொதுவாகவே குரங்கு எந்த வேலை செய்தாலும் அதை சின்னா பின்னமாக்கிவிடும். அதனால் தான் குரங்கு கையில் பூமாலை கிடைத்தது போல் என சொல்வார்கள். ஆனால் அந்த பழமொழியை...

தற்கால கட்டிட கலைக்கு சான்றாகும்… கட்டிட தொழிலாளர்களின் கடின உழைப்பு…. இப்படி ஒரு வேகத்தை பாத்திருக்கவே மாட்டீர்கள்….!

உலகம் தோன்றிய நாள் முதல் மனிதர்கள் நாகரிகம் மேம்பட அவர்களின் விருப்பத்திற்கேற்ப தங்களுக்கு பிடித்தமான வடிவங்களில் கட்டிடங்களையும், வீடுகளையும், அரண்மனைகளையும் உருவாக்கினார்கள். நூற்றாண்டு காலமாக சிறந்து கம்பீரத்தோடு...

இந்த வருடத்தின் சிறந்த தந்தைக்கான பரிசு இவருக்கு தான்.. மகளின் சந்தோஷத்திற்காக ரோலர் கோஸ்டராக மாறிய தந்தை… மகளினால் தந்தைக்கு இருக்கும் சந்தோசத்தை பாருங்க..!

ஆனந்த யாழை மீட்டுகிறாள் என் நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாள்…..ஆம் இந்த காணொலியில் உள்ள தந்தைக்கு கண்டிப்பாக இந்த பாடல் பொருந்தும். பாடலாசிரியர் நா.முத்துக்குமார் எழுதிய பாடல் வரிகளை...

இவ்வளோ பெரிய பென்சில் ஷார்ப்பனரா… வலைத்தளங்களில் வட்டமடிக்கும் அந்த காலத்து பொக்கிஷம்….!

பள்ளி பருவத்தில் அனைவரும் மிகவும் விரும்பும் ஒன்றாக உள்ள நமது எழுதுகோல், அழிப்பான், கூர்மையாக்கி மற்றும் அளவுகோல் வைத்திருக்கும் பெட்டியை பாதுகாப்போம். கோடை விடுமுறை முடிந்து பள்ளி...

புறா தோற்றம்… கோழி போல் நடை…. என்ன வித்தியாசமான பறவையா இருக்கு..? இந்த வீடியோ பாருங்க.. ஆச்சர்யப்பட்டுப் போவீங்க..!

பறவைகளைப் பார்த்துக் கொண்டிருந்தால் நமக்கு மனதுக்கு மிகவும் இதமாக இருக்கும். காரணம் பறவைகள் ஒன்று சேர்ந்து பறப்பதும், கீச்..கீச் என குரல் எழுப்புவதும் பார்க்கவே ரம்மியமாக இருக்கும்....

பள்ளிக்கு சென்று வீடு வந்த அண்ணன்கள்… வந்ததும் குட்டி தங்கை செய்த வேற லெவல் பாசத்தைப் பாருங்க…!

அண்ணன், தங்கை பாசம் வார்த்தைகளால் அளவிடவே முடியாது. திருப்பாச்சி படத்தில் இளைய தளபதி விஜய், தன் தங்கை மேல் அதீத பாசத்தோடு இருப்பார். அதேபோல் தங்கைகளின் மீது...

போன ஜென்மத்தில் அண்ணன் தங்கையாக இருந்திருக்குமோ…. காக்கைக்கு சோறு வைத்து பார்த்திருப்போம், காகா சோறு கொடுத்து பார்த்திருக்கிறீர்களா…

உலகத்தில் பிறந்த அனைத்து உயிர்களும் ஓன்றை ஓன்று சார்ந்து வாழ்கிறது. உலகம் சமநிலையில் இயங்குவதற்கும் மற்ற உயிர்களிடத்தும் நாம் அன்பு, பரிவு காட்டுவது அவசியம். அன்பிற்கும் உண்டோ...

என் கண்ணையா நோண்டுற…. இப்ப பாரு மண்டய வைத்து முட்டுறேன் என்று தனக்கு தானே மோதி கொண்ட சிறுமி… மில்லியன் மனங்களை கொள்ளை கொண்ட காணொளி..!

சிறுவர், சிறுமிகள் தினம் தினம் புதிதாக பிறந்து கொண்டே இருப்பார்கள்…..அதற்கு காரணம் அவர்களுடைய சின்ன சின்ன குறும்பு தனங்களே ஆகும். நாளுக்கு நாள் அவர்களின் குறும்பு தனத்திற்கு...

இவரு சிவாஜி கணேஷன், shinchan ரசிகரா இருப்பாரோ… இருவரின் கலவையில் குட்டி சிறுவன் போட்ட ஆட்டத்தை பாருங்க..!

குழந்தைகள் எந்த கவலையுமின்றி சந்தோசமாக சேட்டைகளுக்கு பஞ்சம் இல்லாமல் துரு துருவென விளையாடி கொண்டே இருப்பார்கள். தனி ஒரு உலகத்தில் வாழ்ந்து கொண்டிருப்பது போல் இருக்கும். பள்ளி...