தமிழகம்

சேவியர் கல்லூரியில் நாளை வேலை வாய்ப்பு முகாம் : குமரி இளைஞர்கள் பங்கேற்க அழைப்பு!

மீண்டெழும் குமரி அமைப்பு, நபார்டு வங்கி, சுங்கான்கடையில் உள்ள சேவியர் பொறியியல் கல்லூரி ஆகியவை இணைந்து குமரி திருவிழா என்னும் மூன்றுநாள் நிகழ்வை நடத்தி வருகின்றது. இந்நிகழ்வின்...

யாரு சாமி நீ…. முட்ட வந்த பேருந்துக்கு முத்தம் கொடுத்து வழி அனுப்பி வைத்த போதை ஆசாமி..!

நடுரோட்டில் போதையில் உட்கார்ந்திருந்த ஒருவர் எதிரே முட்ட வந்த பேருந்துக்கு முத்தம் கொடுத்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.பொதுவாக மது பிரியர்கள் செய்யும் அலப்பறைக்கு அளவே...

தந்தையை கௌரவித்த மகள்… உணர்ச்சி பெருக்கால் காவலர் உடையிலும் பெருமிதம் அடைந்த உணர்வு…

குழந்தைகள் பிறந்தது முதல் அவர்களின் எதிர்காலம் சிறப்புற வேண்டி அயராது உழைக்கும் தந்தைக்கு பெருமை சேர்ப்பது குழந்தைகளின் ஒழுக்கம், மேற்படிப்பில் வாங்கும் பட்டம். மாணவர்கள் தங்கள் பள்ளி...

நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர்ட்டா… இளைஞர்களுக்கு சவால் விடுக்கும் திறமை உள்ள கிராமத்து கிரான்மா..!

நீச்சல் அடிக்க எந்த வயது வித்தியாசமும் இல்லை. நீச்சல் என்பது உடலுக்கு நல்ல உடற்பயிற்சியாக இருப்பதோடு, நூரையீரலுக்கு நல்ல பயிற்சியாக இருக்கும், மூச்சை பிடித்து நீச்சல் அடிப்பதால்...

இந்த டீச்சர் கிட்ட கொஞ்சம் கவனமாக தான் இருக்கோணும்.. என்ன அழகாக சிலம்பம் சுத்துறாங்க பாருங்க..

80-ஸ் மற்றும் 90-ஸ் காலகட்டங்களில் வெளிவந்த படங்களில் சண்டை காட்சிகள் வந்தால் நிச்சயம் சிலம்பம் இல்லாத சண்டை காட்சிகளே இருக்காது…..விறு விறுப்பாக நகரும் கதைக்களத்தில் சண்டை காட்சிகள்...

ஊசி, பாசி விற்கும் பெண்ணின் ஆங்கில அறிவை பாருங்க.. சான்ஸே இல்லை…

ஆங்கிலம் என்பது மொழி தானே தவிர அதுவே அறிவு கிடையாது. அதனால் ஆங்கிலம் தெரியாதவர்களை முட்டாள் எனக் குறைத்து மதிப்பிடுவது மிகவும் ஆபத்தானது. தவறானது. அதேபோல் நன்கு...

காந்தார படத்தின் வடிவமைப்பை போன்றே… நம்மூர் குலசாமியின் தரிசனத்தை தத்ரூபமாக வடிவமைத்த கலைஞர்… அதிசயித்து பார்த்த இணையவாசிகள்…!

'எ டிவைன் ப்ளாக்பஸ்டர்' என்று இந்திய மக்களால் கொண்டாடப்படும் காந்தார படம் இந்தியா முழுக்க அனைத்து மக்களாலும் விரும்பி பார்க்க பட்ட படம். மேலும் அந்த படத்தில்...

குழந்தையோடு குழந்தையான ஜல்லிக்கட்டு காளை… பாசத்திற்கு கட்டுப்பட்டு செஞ்ச செயலை பாருங்க..!

ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு, ஏறு தழுவுதல் என்று அழைக்கப்படும் தமிழரின் வீரத்தை பறைசாற்றும் விளையாட்டாக பண்டைய காலம் தொட்டே….. தை மாட்டு பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு நடைபெற்று...

அம்மாவிடம் செல்லமாக பேசிவிட்டு.. டெரராக மாறிய சுட்டி குழந்தை.. பலமுறை பார்த்து ரசித்தாலும் சலிக்காத காட்சி..!

குழல் இனிது யாழ் இனிது என்பர் தன் மக்கள் மழலை சொல் கேளாதவர்’ என்கிறது பழமொழி. குழந்தைகள் செய்யும் எந்த ஒரு செயலுமே வெகுவாக கவனிக்க வைத்துவிடுகிறது....

கலைக்கு என்றுமே தலைவணங்கும் ரசிகர்கள்… எவர் கிரீன் பாடலை தவில் இசையில் கொண்டுவந்த கலைஞ்சர்கள்..!

கேட்டாலே புல் அரிக்கும் பாடல் என 90-ஸ் கிட்ஸ்களின் பிடித்தமான பாடலான கேப்டன் பிரபாகரன் படத்தில் வரும் பாசமுள்ள பாண்டியரே பாடல் இன்றும் ரசிகர்களின் மனதில் நீங்கா...