பதிவுகள்

சாதிக்கத் துடிக்கும் சிறப்பு நிலை சிறுவன்! தடையாக நிற்கும் பொருளாதாரம்: நேசக்கரம் நீட்ட எதிர்பார்ப்பு.

சிறப்பு நிலைக் குழந்தைகள் கடவுளின் குழந்தைகள் என்பார்கள். அவர்களது அன்றாட வாழ்வை சராசரியாக எதிர்கொள்வதே அவர்களுக்கு சாதனைதான். அதற்கு மத்தியில் சிறப்பு நிலை சிறுவன் ஒருவன் தன்...

தந்தை மகள் அன்பை சொல்ல இதைவிட எதுவும் இல்லை… மகள்களைப் பெற்ற அப்பாக்கள் மிஸ் செய்ய கூடாத காட்சி..!

அம்மாக்கள், மகன்களிடம் ரொம்ப பாசம் காட்டுவது போல், அப்பாக்கள் மகள்களிடம் கூடுதலாகவே பாசம் வைத்திருப்பார்கள். மகள்களின் திருமண காலத்தில் தந்தைகளின் உட்சபட்ச பாசம் வெளிப்படுவதைப் பார்க்க முடியும்....

அழகும். உச்சரிப்பும் தமிழில் செய்தி வாசித்து கலக்கிய செயற்கை நுண்ணறிவு செய்தி வாசிப்பாளர்.. இணையத்தில் வைரலாகும் காணொளி…!

செயற்கை நுண்ணறிவு என்பது தானாகவே இயங்கும் ஒரு கணினி அமைப்பாகும். இதற்கு தேவையான அனைத்து தரவுகளும் ட்ரைன் செய்யப்பட்டு செயற்கை நுண்ணறிவுகள் உருவாக்கப்படுகின்றன.செயற்கை நுண்ணறிவு பொதுவாக கணினியில்...

எதிரிக்கும் இப்படி ஒரு நிலைமை வரக்கூடாது… விமான நிலையத்தில் நடந்த அப்பா மகன் பரிதவிப்பை பாருங்கள்..!

குழந்தைகளுக்கு அம்மா அப்பா மட்டுமே உலகமாக இருக்கும்.குழந்தைகள் செய்யும் ஒவ்வொரு செயலையும் அவர்களது பெற்றோர்களை ரசிப்பார்கள்.அதுவும் அப்பா வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது குழந்தைகள்...

முதன் முதலாக பைக்கில் சென்ற குழந்தைக்கு எவ்வளவு ஆனந்தம் பாருங்க… பார்க்க ஆயிரம் கண்கள் போதாது…

பொதுவாக குழந்தைகள் செய்யும் ஒவ்வொரு செயலும் நம்மை வெகுவாக கவர்ந்து விடுகிறது.அதிலும் அவர்கள் செய்யும் குறும்பும் விளையாட்டும் நம்மை ஈர்த்து விடுகிறது. நாம் குழந்தைகளுடன் விளையாடும் அல்லது...

தண்ணீர் டப்பாவில் இருந்து இந்த இரு பொடியர்களும் செய்யுற அலப்பறைய பாருங்க… கோடி ரூபாய் கொடுத்தாலும் இவர்களின் மகிழ்ச்சியை யாரும் விலை கொடுத்து வாங்க முடியாது..!

குழந்தைகள் மகிழ்ச்சியாய் இருக்க காரணம் தேவையில்லை சூழல்களை மகிழ்ச்சியாய் ஏற்று கொள்ளும் மனோபாவம் இவர்களுக்கு உண்டு. சந்தோசமாக இருக்க பெரிய பங்களாவோ, காரோ, நீச்சல் குளமோ, பண...

இந்த பெரிய மனுஷி எவ்வளவுஅழகா வெட்கப்படுறாங்க பாருங்க… பல முறை பார்த்தாலும் சலிக்காத காட்சி…!

குழந்தைகளின் உலகம் மிக, மிக அலாதியானது. வாயில் இருந்து தவற விடும் வார்த்தைகள்கூட குழந்தைகளால் அழகாகிறது. அதனால்தான் அவைகூட ரசிக்க முடிகிறது. ‘குழல் இனிது யாழ் இனிது...

திருமணத்திற்கு பெண் பார்க்கும் நிகழ்வில் வெட்கத்தில் முகம் சிவக்கும் தமிழ்பெண்கள்.. பலரும் விரும்பி ரசித்த காணொளி..

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயக்கப்படுகிறது என்பார்கள். நல்ல மணவாழ்க்கை அமைந்துவிட்டாலே மனிதனின் வாழ்நாள் மகிழ்ச்சியாகி விடும். எப்படி வாழ்க்கையில் இணையர் தேர்வு முக்கியமோ, அதேபோல் திருமணம் செய்யும் தேதியும்...

அம்மா மடியில் தூங்கும் குழந்தை போல பாசமழை பொழியும் வாயில்லா ஜீவன்….

விவசாயத்திற்கு பெரிதும் உதவியாக விளங்குவது ஆடு மற்றும் மாடுகள். கால்நடைகள் வளர்ப்பில் விவசாயிகள் தங்கள் வீட்டில் உள்ள உறவு போன்றே உரிமையுடன் பழகுவார்கள். விவசாயத்திற்கு பெரிதும் பயன்படும்...

இந்த குழந்தையின் சிரிப்புக்கு முன்னாடி எதுவுமே பெரிசு இல்ல… தன் ஒற்றை செயலால் கோடி புண்ணியம் பெற்ற நபர்..!

‘குழல் இனிது யாழ் இனிது என்பர் தன் மக்கள் மழலை சொல் கேளாதவர்’ என்கிறது பழமொழி. குழந்தைகள் செய்யும் எந்த ஒரு செயலுமே வெகுவாக கவனிக்க வைத்துவிடுகிறது....