தமிழகம்

தகப்பனின் பெருமையை அருமையாக பாடிய பள்ளி மாணவி… உண்மையும் உதிரமும் கலந்து மெய்சிலிர்க்க வைக்கும் பாடல்…

தாய்….தந்தைக்கு …..பிறகு ஒரு சில உறவுகளே நம்முடன் அதிகம் நெருக்கம் காட்டும். மேலும் பெற்ற தாய்…தகப்பன்…போல் உண்மையான பாசம் கொண்ட உறவுகள் நமக்கு கிடைப்பது வரம். தாய்...

பள்ளி மாணவிகள் ஆடிய அற்புத நடனம்… கிராமிய மணம் மாறாமல் எவ்வளவு அழகாக ஆடுகின்றனர் பாருங்க..!

மாணவ மாணவிகள் தங்கள் கலை திறனை வளர்ப்பதற்கு கல்வி கூடங்களில் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. தனியார் கல்விக்கூடங்களில் திறன் மேம்பாட்டு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது. மேலும்...

பள்ளி விழாவில் சாமி வந்தது போல் தத்ரூபமாக ஆடிய மாணவன்… என்ன ஒரு ஆக்ரோஷமாக ஆட்டம் பாருங்க..!

மாணவர்களின் திறனை அறிந்து அவர்களின் திறமையை மெருகேற்றி தனித்துவத்தோடு சிறந்து விளங்க பள்ளி கல்வி துறை சார்பில் தமிழக அரசு பள்ளிகளில் மாணவர்களின் கலை சார்ந்த திறனை...

மழலை மொழியில் திருக்குறள் கூறும் சிறுமி…. இந்த சின்ன வயசுல என்ன அழகா சொல்லுறாங்க பாருங்க..!

விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பார்கள் பெரியோர்கள்……..ஒரு குழந்தை பிற் காலங்களில் என்னவாக வரும் என்பதை சிறு வயதில் அவர்களின் ஆர்வம் மற்றும் திறமைகளை வைத்து ஆசிரியர்கள்...

மண மேடையின் முன்பு வேட்டிய மடிச்சு கட்டி இந்த மனுஷன் போட்ட ஆட்டத்தினை பாருங்க..!

திருமணம் என்றால் ஆட்டம் பாட்டம்…கொண்டாட்டம்…..தான் என கிராமம் முதல் நகரம் முதல் அனைவரும் கொண்டாடி வருகின்றனர். 90-ஸ் காலத்தில் கிராமங்களில் திருமண ஜோடிக்கு வாழ்த்துக்களை சிறுவர், சிறுமியர்...

கடவுளுக்கு நன்றி கூறி விட்டு தான் உணவு அருந்த வேண்டும் என… பெரியவர்களுக்கும் பாடம் புகட்டிய சிறுமி…

குழந்தைகள் ஒரு வயதில் நடக்க ஆரம்பித்தவுடன் நன்றாக பேசவும் ஆரம்பித்து விடுவார்கள். கிராமங்களிலும், நகரங்களிலும் அங்கவாடி மையங்கள் செயல்பட்டு வருகிறது. ஒரு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் முதல்...

பக்தி பரவசத்தில் மெய் மறந்து கந்த சஷ்டி கவசம் பாடிய 100 கல்லூரி மாணவிகள்… கேட்டு பாருங்க சிலிர்த்து போவீர்கள்..!

ஊரில் உள்ள கோவில்களிலும், அனைவரது வீடுகளில் காலை மற்றும் மாலையில் என்றும் ஒலிக்கும் பாடலாக இருப்பது கந்த சஷ்டி கவசம். சுப்பிரபாதம், கந்த சஷ்டி கவசம் வீடுகளில்...

ஆங்கிலத்தில் புகுந்து விளையாடும் சிறுமி …. அழகு செல்லத்தின் மழலை மொழியில் வேற்று மொழியும் அழகுதான்…!

குழலினிது யாழினிது என்ப-தம் மக்கள்மழலை சொல் கேளாதவர். திருக்குறளில் இடம்பெற்ற இந்த குறள் விளக்கும் பொருள்; குழலின் இசை, யாழின் இசை இனிமையாக இருப்பதாக கூறும் மனிதர்கள்...

தமிழரின் வீரத்தை பறைசாற்றிய சிறுவன்… இப்போதெல்லாம் இந்த வண்டிகளை காண்பது அரிது… எப்படி அசால்ட்டா ஓட்டுகிறார் பாருங்கள்…!

பழங்காலத்தில் குதிரை வண்டி, மாட்டுவண்டி போன்றவற்றில் பிரயாணம் மேற்கொண்டனர். மாடுகள் இல்லாத வீடுகள் அந்த காலத்தில் குறைவு. விவசாயத்திற்கும், போக்குவரத்திற்கும் மாடுகள் பெருமளவு மனிதர்களின் வாழ்வில் இணைந்திருந்தன....

இப்படியும் சில நல்ல மனிதர்கள் இருப்பதால் தான் மழை பெய்கிறது… வறுமையால் தவிக்கும் குழந்தையின் சின்ன ஆசையை நிறைவேற்றிய ஊழியர்…!

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்றார் வள்ளலார். எந்த உயிர்கள் பசியால் வாடுகின்றனவோ அவற்றை தனக்கு நேர்ந்த பசியாக கருதி அந்த பசியை போக்கியவர் வள்ளலார். இந்த...