உலகம்

தாயை கண்டு கொள்ளாமல்,பாகனுடன் ஆனந்தமாய் விளையாடிய குட்டி யானை…

ஓடி விளையாடு பாப்பா ……ஓய்ந்திருக்க லாகாது பாப்பா…..என்று பாரதியார் குழந்தைகள் ஓடி ஆடி விளையாட வேண்டும் என்று வலியுறுத்தினார். குழந்தைகள் பள்ளி முடிந்து வீடு திரும்பியதும் விளையாடினால்...

இப்படி ஒரு ஆகாய விமானத்தை நீங்க பார்த்திருக்கவே மாட்டிங்க…… ரூம் போட்டு யோசிப்பாங்களோ… என்ன தான் இருந்தாலும் பாராட்டியே ஆகணும்பா…!

பறவையை கண்டான்…..விமானம் படைத்தான்…..என்று பாடலை எழுதினார் கவிஞர் கண்ணதாசன்……..ஆம் நாம் காணும் பொருட்களிலோ அல்லது நிகழும் நிகழ்வுகளிலோ சிலரது வாழ்க்கையில் மாற்றங்கள் நிகழும்…..அந்த மாற்றங்கள் ஆரோக்கியமானதாகவும், உலகிற்கே...

இரட்டையர்களில் யாரு எங்க அம்மா..? குழம்பிப்போன குழந்தையின் ரசனையான வீடீயோ பாருங்க..!

இரட்டையர்களைப் பொறுத்தவரை குணங்களில் மாறுபாடு இருந்தாலும் உருவ அமைப்பில் ஒரே போன்று இருப்பார்கள். பள்ளிக்காலத்தில் நம்மோடு இரட்டையர்கள் படித்தால் நமக்கே தெரியும். இருவரில் யார் ராமன்? யார்...

நடுவானில் இப்படித்தான் பெட்ரோல் நிரப்புவார்களா..? பலரும் பார்த்திராத அறிய காணொளி…

ஒலியின் வேகத்தை விட அதிவேகமாக பறக்கும் ஜெட், விமானத்தை விடவும் அதிக உயரத்தில் பறக்கும் திறன் மிக்கது ஜெட் வகை விமானங்கள். இதில் ஒருவர் மட்டுமே பயணிக்க...

சிறுவனுடன் சேர்ந்து கால்-பந்து ஆடிய சேவல்… என்ன ஒரு ஆட்டம் பாருங்க, அசந்துடுவீங்க..!

பொதுவாக குரங்கு, நாய் போன்ற உயிரினங்கள் அதி புத்திசாலியாக இருப்பதும், ஆபத்து காலத்தில் அவர்களுக்குள் காப்பாற்றிக் கொள்வதையும் தமிழ் திரையுலகில் ராம நாராயணனின் படங்களில் தான் பார்த்திருப்போம்....

நம் நாட்டில் சுலபமாக கிடைக்கும் இந்த காய்க்கு இவ்வளவு மவுசா..? போட்டி போட்டு வாங்கும் வெளிநாட்டினர்..!

நம்மவர்களுக்கு எப்போதுமே பக்கத்தில் இருப்பதன் அருமை, பெருமைகள் தெரிவது இல்லை. அந்த வகையில் இப்போது இந்தக் காயும் உலக அரங்கில் பேமஸ் ஆகிவிடுகிறது. ஆனால் இன்னமும் கூட...

என்ன தாண்டி வீட்டுக்குள்ள போய்டுவியா… கதவிடுக்கில் இருந்து மாஸ் காட்டிய நாகம்..!

பாம்பு எப்போதும் நம்மை அச்சமூட்டக் கூடியது. பாம்பைப் பார்த்தால் படையும் நடுங்கும் என பழமொழியே சொல்லும் அளவுக்கு பாம்பு பயங்கரமானது. ஆனால் நம் தமிழர்களின் மரபில் பாம்பு,...

பிஞ்சுக் குழந்தையிடம் செல்லமாக கொஞ்சி விளையாடும் கிளி.. இதன் அன்புக்கு ஈடு இணை ஏதுவும்மில்லை..!

கிளியை பிடிக்காதவர்களே இருக்க முடியாது. அதன் கூர்மையான மூக்கும், அழகும் பார்த்தவுடனே ரசிக்கும்படியாக இருக்கும். அதனால் தான் பெண்களைக் கூட கிளியோடு ஒப்பிட்டுச் சொல்வார்கள். இன்னும் சொன்னால்...

டேய் வாங்கடா சறுக்கி சறுக்கி விளையாடலாம்… சிறு குழந்தை போல் ஆட்டுக்குட்டி செஞ்ச செயலை பாருங்க…

பொழுது போக்கு பூங்காக்கள், கடற்கரை பூங்கா போன்ற இடங்களுக்கு செல்லும் போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அங்கு பொருத்தப்பட்டிருக்கும் ஊஞ்சல், சறுக்கு விளையாட்டு, சீ-சா, மங்கி...

கோரோனாவில் இருந்து தற்காத்து கொள்ள இந்த சீன தம்பதி செஞ்ச செயலை பாருங்க..!

கொரானாவால் உலகமே ஸ்தம்பித்தது, யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அரசு கடுமையான கட்டுப்பாடுகள் விதித்து மனிதர்களுக்கு கொரான பரவுவதை தடுக்க பல வித...