உலகம்

புழுதி பறக்க வெறித்தனமாக சண்டையிட்டுக் கொள்ளும் யானைகள்… இதுவரை இப்படி ஒரு காட்சி யாரும் பார்த்திருக்க மாட்டீங்க..!

பொதுவாகவே மிருகங்கள் மூர்க்க குணம் கொண்டவை என்றே நாம் சொல்லி வழக்கப்பட்டு உள்ளோம். ஆனால் அவைகளை நாம் தொந்தரவு செய்யாதவரை, அவை நம்மிடம் அன்பு மழை பொழியக்...

அடேங்கப்பா இப்படியொரு தண்ணீர் விளையாட்டா? மொத்த ஊரே சேர்ந்து எப்படி என்ஜாய் பண்ணுறாங்க பாருங்க..!

முந்தைய தலைமுறையில் எல்லாம் பெற்றோர்கள் குழந்தைகளோடு அதிக நேரத்தை செலவு செய்தனர். ஆனால் இப்போது பெண்களும் அதிகமானோர் பணிக்குச் செல்வதால் பெற்றவர்கள் குழந்தைகளோடு சேர்ந்து விளையாடுவதே குறைந்துவிட்டது....

உன்னோட சகோதரனை பாரு… தாய்மை உணர்வுடன் தன் குட்டியை தூக்கி வந்து தாய் பூனை செஞ்சதை பாருங்க..!

என்னதான் விலங்குகளை நாம் குறைவாக நடத்தினாலும் அவைகளுக்கும் மனிதர்களை போன்று பாசமான குணம் இருக்கத்தான் செய்கிறது. விலங்குகளும் அதன் குட்டிகளை மிகவும் பத்திரமாக பார்த்துக் கொள்கின்றன. அவைகளுக்கும்...

அன்றே கணித்தார் கவியரசு கண்ணதாசன்… பணம் இருக்கும் மனிதரிடம் மனம் இருப்பதில்லை…. மனம் இருக்கும் மனிதரிடம் பணம் இருப்பதில்லை… பாடல் உண்மையான சம்பவம்…!

புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை…..வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை…… என்ற கவியரசு கண்ணதாசன் எழுதிய பாடலில் வரும் வரிகளை மெய்யாக்கி உள்ளது இந்த காணொலியில் இருக்கும் காட்சிகள்....

இந்த குட்டீஸ் ஓட சண்டையை பாத்துட்டே இருக்கலாம்… களத்தில் நடந்த காமெடி கலாட்டாவா நீங்களே பாருங்க..!

இந்த காலத்தில் ஒரு தற்காப்பு கலையை கற்றுக் கொள்ளுவது சிறந்து. கராத்தே, சிலம்பம் போன்றவை தற்காப்பு கலைகளில் உள்ளவைதான். பெற்றோர்கள் சிலரே தனது குழந்தைகளை இப்படியான தற்காப்பு...

பாசத்தை பொழியும் சிறுமி… விலக மறுக்கும் குட்டி குரங்கு… இறுதியில் என்ன நடந்ததென பாருங்க…!

அன்பு, பாசம், அக்கறை,மனிதாபிமானம் போன்ற உணர்வுகள் மனிதர்களை மனிதர்களாக அங்கீகரிக்கும் உணர்வுகள். எந்த விதமான விலங்குகளை வீட்டில் வளர்த்தாலும் அவைகள் நம்முடன் அன்புடன் நெருக்கி பழகும் இயல்புடையது....

நிஜ கதாநாயர்களாக அவதாரம் எடுத்த… யதார்த்த மனிதர்கள்.. ப தை ப தை ப்பை ஏற்படுத்தும் காட்சிகள்…!

சாதி, மத, மொழி பேதம் இல்லாத உலகமாக மாறி வருகிறது நிகழ்கால உலகம் என்றால் கற்பனை அல்ல…. யதார்த்தை உணர்த்தும் நிஜ சம்பவம்……. அப்படி ஒரு செயல்...

தண்ணீரில் தத்தளித்த மான்… வீரத்துடன் செயல்பட்ட நன்றியுள்ள ஜீவன்..!

மனிதாபிமானம் என்பது மனிதர்களுக்கும் மட்டும் சொந்தமானது அல்ல விலங்குகளும் மனிதாபிமானதுடன் செயல்படும். சமீபத்தில் நாய் ஓன்று கண் தெரியாத நபருக்கு உதவி புரிந்தது சமூக ஊடகங்களில் வைரல்...

படகு கவிழ்ந்திருக்கு என அருகில் சென்று பார்த்த நபர்… அடுத்த சில வினாடிகளில் நடந்த சம்பவம்..!

சமுத்திரம் என்பது வேறு ஒரு உலகம். இந்த உலகத்தில் நீர் வாழ் விலங்குகளும், மீன்களும், பவள பாறைகளும் மற்றும் நமக்கு தெரியாத எண்ணிலடங்கா உயிரினங்களும் கடலில் வாழ்கின்றன....

இந்த பிஞ்சு குழந்தையின் தாய் பாசத்தைப் பாருங்க… காண்போரின் மனதை உருக வைக்கும் காணொளி..!

அம்மா என்று அழைக்காத உயிர் இல்லையே’’ என்னும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பாடல் வரிகளுக்கு ஏற்ப இந்த உலகத்தில் தாய்ப்பாசம் இல்லாத உயிரினங்களை இருக்காது. இந்த உலகில்...