உலகம்

காலி பிளாஸ்டிக் பாட்டிலை இப்படிக்கூட பயன்படுத்தலாமா? ஒரு நிமிசம் பாருங்க.. ஆச்சர்யத்தில் மூழ்கிப் போவீங்க…!

         சிலர் எப்போதுமே எதையும் புதுமையாக முயற்சித்துக்கொண்டே இருப்பார்கள். இதுவும் அப்படியான ஒரு விசயம் தான். இங்கே என்ன புதுமை என யோசிக்கிறீர்களா? இதோ இதை...

பறவையும் ஒரு சிறு குழந்தை போலத்தான்.. குழந்தையைப் போல் மாறி எப்படி தவழ்ந்து மடியில் ஏறி கொஞ்சி விளையாடுதுனு பாருங்க..!

பறவை ஒன்று குழந்தையைப் போல் மாறி பாசம் காட்டும் வீடியோ இணையத்தில் செம வைரல் ஆகிவருகிறது. பறவைகளைப் பார்த்து நாம் கற்றுக்கொள்ளவும், ஆச்சர்யப்படவும் நிறைய விசயங்கள் இருக்கின்றன....

நடுரோட்டில் செம ஸ்டெப் போட்ட அழகிய இளம்பெண்கள்… இப்படி ஒரு ஸ்டெப் டான்ஸ் உங்க வாழ்க்கையில் பார்த்திருக்க மாட்டீர்கள்..!

என்னடா நடக்குது இங்கே எனக் கேட்கும் அளவுக்கு ஆட்டத்திலும் இல்லாமல், அடிதடியிலும் இல்லாமல் புதுவிதமான ஸ்டெப் போட்டு அனைவரையும் ரசிக்க வைத்துள்ளனர் சீனாவைச் சேர்ந்த இரு இளம்பெண்கள்     என்னதான்...

மேடையில் ஆடிய பெண்ணுக்கு போட்டியாக செம க்யூட்டாக ஆட்டம்போட்ட குட்டி தேவதை… என்ன அழகான காட்சிப் பாருங்க…!

        குழந்தைகளின் உலகம் மிக, மிக அலாதியானது. வாயில் இருந்து தவற விடும் வார்த்தைகள்கூட குழந்தைகளால் அழகாகிறது. அதனால்தான் அவைகூட ரசிக்க முடிகிறது.       ...

கோழிக் குஞ்சுகளை வேட்டையாட வந்த பாம்பு.. போராடி காப்பாற்றிய தாய்க் கோழி.. மெய்சிலிர்க்க வைக்கும் காணொளி..!

தாய்ப்பாசம் மனிதர்களுக்கு மட்டுமானது அல்ல. தாய்ப்பாசத்தில் மனிதர்களுக்கு சற்றும் விலங்கினங்கள் குறைவானது அல்ல. சில தினங்களுக்கு முன்பு குரங்கு குட்டி ஒன்று, மின்சார வயரில் மாட்டிக்கொண்டது.தாய் குரங்கு...

யாருடா எனக்கு கேட் போட்டது..? எகிறி குதித்த குட்டிக்குழந்தை.. வளர்ந்து பெரிய வீராங்கணையாக வரும் போலருக்கே..!

      ‘குழல் இனிது யாழ் இனிது என்பர் தன் மக்கள் மழலை சொல் கேளாதவர்’ என்கிறது பழமொழி. குழந்தைகள் செய்யும் எந்த ஒரு செயலுமே வெகுவாக கவனிக்க வைத்துவிடுகிறது. நம்மை...

கையில் குழந்தையை வைத்துக்கொண்டு விமானத்தில் இளம்பெண் செய்த செயல்… மிரண்டு போன விமானப் பணிப்பெண்…!

   இப்போதெல்லாம் யாருக்குத் திறமை இருக்கிறது என்பது யாராலும் கணிக்க முடியாத விசயமாக இருக்கிறது. இங்கேயும் ஒரு பெண்ணின் திறமை அனைவரையும் ஆச்சர்யத்தின் உச்சிக்கே கொண்டு சென்றுள்ளது. அப்படி, என்ன நடந்தது எனத் தெரிந்துகொள்ளத் தொடர்ந்து...

உலகத்தில் தாயை விட மிகப்பெரிய சக்தி எதுவும் இல்லை… மரத்திலிருந்து தவறி கீழே விழுந்த குஞ்சுகள்… பதறிப்போய் தாய் அணில் செஞ்சதை பாருங்க..!

அம்மா என்று அழைக்காத உயிர் இல்லையே’’ என்னும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பாடல் வரிகளுக்கு ஏற்ப இந்த உலகத்தில் தாய்ப்பாசம் இல்லாத உயிரினங்களை இருக்காது. இந்த உலகில்...

ஊஞ்சலில் ஜாலியாக கர கர வென சுற்றிய சுற்றிய சிறுவன்.. ஊஞ்சல் நின்றதும் சிறுவன் செய்த்தை பாருங்க… விழுந்து விழுந்து சிரிப்பீங்க..!

         ‘குழல் இனிது யாழ் இனிது என்பர் தன் மக்கள் மழலை சொல் கேளாதவர்’ என்கிறது பழமொழி. குழந்தைகள் செய்யும் எந்த ஒரு செயலுமே வெகுவாக கவனிக்க...

அடேங்கப்பா புயல் காற்று எப்படி வந்து தாக்குது பாருங்க… இப்படி ஒரு புயலை யாரும் பாத்திருக்கமாட்டீர்கள்..!

  புயல், காற்று, மழை, வெள்ளம், ஆழிப்பேரலை போன்ற இயற்கையை மிஞ்சிய சக்திகள் இந்த உலகில் எதுவுமே இல்லை. இந்த உலகில் இயற்கையை மிஞ்சிய சக்தியும் எதுவுமே இல்லை. இயற்கை பல...