பதிவுகள்

குடும்ப நிகழ்ச்சிக்காக வெளிநாட்டில் இருந்து சர்ப்ரைஸாக வந்து நின்ற அப்பா… செல்ல மகள் செய்த நெகிழவைத்த செயலைப் பாருங்க…!

வெளிநாடு, வெளி மாநிலங்களில் வேலை என்பது என்னதான் கைநிறைய பணத்தைக் கொடுத்தாலும், குடும்ப உறவுகளை பிரிந்து இருக்கும் துயரம் வார்த்தைகளால் விவரிக்கவே முடியாதது. எப்போது தன் உறவுகளைப்...

பெண்கள் கட்டி அணைபதில் எத்தனை வகை இருக்கு தெரியுமா..? ஒவ்வொரு வகைக்கும் அர்த்தம் உண்டு.. வாங்க தெரிஞ்சுக்கலாம்..!

வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் திரைப்படத்தில் கமலஹாசன் எல்லாரையும் கட்டியணைத்து ஆறுதல் செய்வாரே அதேபோல் கட்டியணைத்து தான் பலரும் அன்பைக் காட்டுகிறோம். அதே நேரம் ஆண் கட்டியணைப்பதில் இருந்து,...

பாட்டி பாசத்தில் உருகவைக்கும் குட்டி தேவதை.. ஒருநிமிசம் இதைப் பாருங்க… உருகிப் போவீங்க..!

குழந்தைகளின் உலகம் மிக, மிக அலாதியானது. வாயில் இருந்து தவற விடும் வார்த்தைகள்கூட குழந்தைகளால் அழகாகிறது. அதனால்தான் அவைகூட ரசிக்க முடிகிறது. இந்த உலகில் நாம் எத்தனை முறைப் பார்த்தாலும் சலிக்காத...

தன் தாத்தாவைப் குழந்தைபோல் ஆக்கி அழகு பார்த்த குட்டி தேவதை… எத்தனை பேருக்கு கிடைக்கும் இந்த சொர்க்கம்..!

நம் வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியான பருவம் எது எனக் கேட்டால் நாம் குழந்தைப் பருவம் என்றுதான் சொல்வோம். அந்தத் தருணம் மறக்க முடியாத பேரினபம் ஆகும். கள்ளம்,...

நட்புன்னா இப்படி இருக்கனும்.. மின்னல் வேகத்தில் வந்த ரயில்.. தண்டவாளத்தில் சிக்கிய நண்பனின் கால்.. கடைசியில் நடந்த சம்பவத்த பாருங்க..!

பள்ளிக்கூடத்தில், ஏன் நம்மோடு அக்கம், பக்கத்து வீட்டுக்களில் விளையாடிய நட்பு காலம் முழுவதும் மறக்க முடியாது. கால ஓட்டத்தில் தனித்தையே வாழ்க்கைப் பாதை மாறிவிட்டாலும், பார்த்ததும் உரிமையோடு...

கூவி கூவி காய்கறி விற்ற குட்டி தேவதை… சிறு வயதிலேயே உழைப்பின் பெருமையை உணரச் செய்த பிஞ்சு..!

கோபம், சிரிப்பு, வருத்தம் என எந்த ரியாக்‌ஷனைக் காட்டினாலும் அழகாகத் தெரிவது குழந்தைகள் மட்டும் தான் அதனால்தான் குழந்தைகள் என்றாலே நமக்கு ரசனைக்குரியவர்களாக இருக்கின்றார்கள். ஒரு கூடை...

தன் அம்மாவிடம் செம க்யூட்டாக சண்டை போட்ட குட்டி தேவதை.. எத்தனை முறை பார்த்தாலும் சிரிப்பு தான் வரும்..!

‘குழல் இனிது யாழ் இனிது என்பர் தன் மக்கள் மழலை சொல் கேளாதவர்’ என்கிறது பழமொழி. குழந்தைகள் செய்யும் எந்த ஒரு செயலுமே வெகுவாக கவனிக்க வைத்துவிடுகிறது....

அப்பாவுக்கு கொல்லி வைச்சேன்… மொட்டை போட்டேன்… 30 லட்சம் பேரை கண்கலங்க வைத்த பள்ளிக்கூட மாணவி..!

        அம்மாக்கள், மகன்களிடம் ரொம்ப பாசம் காட்டுவது போல், அப்பாக்கள் மகள்களிடம் கூடுதலாகவே பாசம் வைத்திருப்பார்கள். மகள்களின் திருமண காலத்தில் தந்தைகளின் உட்சபட்ச பாசம் வெளிப்படுவதைப் பார்க்க முடியும். அப்பா_மகள் உறவின் மேன்மையை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது....

அடிக்குற வெயிலுக்கு பறவைகளுக்குத் தண்ணீர் கொடுக்கும் அந்த மனசு இருக்கே.. முதியவருக்கு குவியும் பாராட்டு..!

        மனிதர்கள் பலவிதம் இருப்பார்கள். பொதுவாகவே மனிதர்களில் சிலர் எப்போதுமே கருணை உள்ளத்துடனே இருப்பார்கள். சக மனிதர்களையும் தாண்டி ஜீவராசிகளின் மீது அவர்கள்...