பதிவுகள்

ஒற்றை பார்வையால் ஒட்டுமொத்த இதயங்களை வெற்ற குழந்தை.. எத்தனை முறைப் பார்த்தாலும் சலிக்காத காட்சி…!

    குழந்தைகளின் உலகம் மிக, மிக அலாதியானது. வாயில் இருந்து தவற விடும் வார்த்தைகள்கூட குழந்தைகளால் அழகாகிறது. அதனால்தான் அவைகூட ரசிக்க முடிகிறது. இந்த உலகில் நாம் எத்தனை...

மனைவிக்குத் தெரியாம்ல் மூன்று வருசமாக கணவர் செய்த வேலை.. விஷயம் தெரிந்து மனைவி கொடுத்த ஸ்வீட் ரியாக்சன் தெரியுமா…!

கணவன், மனைவிபாசம் வார்த்தைகளால் விவரிக்கவே முடியாதது. இன்று பலரும் அந்த பாசத்தின் மேன்மை புரியாமலேயே வாழ்க்கையை ஓட்டுகின்றனர்.அதனால் தான் சின்ன, சின்ன விசயங்களுக்கெல்லாம் எமோஷனல் ஆகி விவகாரத்து வரை சென்றுவிடுகின்றனர்.    ஆனால் கணவன், மனைவி உறவு என்பது முழுக்க...

தூய்மைப் பணியாளர்களுக்கு வாலிபர் கொடுத்த சர்ப்ரைஸ்.. நெகிழவைக்கும் வீடியோ காட்சி..!

   தூய்மைப் பணியாளர்கள் தெய்வத்திற்கு சமமானவர்கள். அவர்களை நாம் மிகவும் மதிக்க வேண்டும். கரோனா காலக்கட்டத்தில் அவர்கள் தங்கள் உயிரையே துச்சமென மதித்து வேலை செய்ததை நாமெல்லாம்...

பிரட்களை பேப்பர், பிளாஸ்டிக் பைகளில் அடைத்துவைக்க இதுதான் காரணமா..? பலருக்கும் தெரியாத தகவல்..!

   பிரட்டைப் பிடிக்காதவர்களே இருக்க முடியாது. அதிலும் இரண்டு பிரட்களுக்கு நடுவே ஆம்லேட்டை வைத்து பிரட் ஆம்லேட் சாப்பிடுவது என்றால் பலருக்கும் கொள்ளைப் ப்ரியம். சர்க்கரை நோயாளிகளுக்கு என்று இப்போதெல்லாம் கோதுமை...

தாயைப் பிரிந்த குட்டிப்பறவை… தாய் போல் பாசம் காட்டி வளர்க்கும் அணில்கள்.. என்ன ஒரு பாசம் பாருங்க..!

          அம்மா என்று அழைக்காத உயிர் இல்லையே’’ என்னும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பாடல் வரிகளுக்கு ஏற்ப இந்த உலகத்தில் தாய்ப்பாசம் இல்லாத உயிரினங்களை இருக்காது. இந்த உலகில் ஈடு...

25வயதுக்குள் இதையெல்லாம் அனுபவித்து விடுங்கள்… இன்றைய இளைஞர்கள் எதையெல்லாம் மிஸ் செய்யக் கூடாது தெரியுமா..!

  பொதுவாகவே மனித வாழ்க்கையில் இளமைப் பருவம் தான் மிகவும் முக்கியமானது. கவலையற்றது. நாம் விருப்பப்பட்டு அந்த வாழ்க்கையை வாழ்வதற்கான காலக்கட்டம் அது. ஆண்டு ஒன்று போனால் வயது...

குடும்ப கஷ்டத்திற்காக கவலைப்பட்ட மனிதன்… மடியில் படுக்க சொல்லி ஆறுதல் சொன்ன குரங்கு..!

     மனிதர்களை போல மிருகங்களுக்கு உள்ளும் மிகப்பெரிய மனிதத்தன்மை உண்டு. அதை நிரூபிக்கும் வகையில் குரங்கு ஒன்றின் செயல் அமைந்துள்ளது. அது இப்போது இணையத்தில் வைரலாகி...

பள்ளிக்கூடத்தில் விட்டதும் இந்தக் குட்டிக் குழந்தை செய்த செயலைப் பாருங்க… செம க்யூட்டாக குழந்தை சொல்றதைக் கேளுங்க…

குழந்தைகளின் உலகமே குதூகலமானது. ஒரு கூடை நிறைய பூக்கள் பூத்தால்கூட ஒரு குழந்தையின் சிரிப்புக்கு ஈடு ஆகாது எனச் சொல்லும் அளவுக்கு குழந்தைகள் உற்சாகத்துள்ளல் போடுவார்கள். அதிலும் மூன்று வயதுவரை...

சாலையில் நடந்து சென்றபோது யானை செய்த அந்த செயல்.. பல லட்சம் மக்களின் மனதை வென்ற காட்சி..!

பொதுவாகவே மிருகங்கள் மூர்க்க குணம் கொண்டவை என்றே நாம் சொல்லி வழக்கப்பட்டு உள்ளோம். ஆனால் அவைகளை நாம் தொந்தரவு செய்யாதவரை, அவை நம்மிடம் அன்பு மழை பொழியக்...

கல்யாண வீட்டில் செம ஆட்டம் போட்ட மாப்பிள்ளை… வெட்கத்தில் முகம் சிவந்த மணப்பெண்..!

              திருமண வீடுகளில் முன்பெல்லாம் கலாச்சார நிகழ்வுகளுக்குத் தான் அதிக முக்கியத்துவம் இருக்கும். ஆனால் இப்போதெல்லாம் திருமண வீடுகள் டேன்ஸ் கிளப்பாகவும் மாறிவருகின்றது. இதுவும்...