தமிழகம்

பக்தி பரவசத்தில் மெய் மறந்து கந்த சஷ்டி கவசம் பாடிய 100 கல்லூரி மாணவிகள்… கேட்டு பாருங்க சிலிர்த்து போவீர்கள்..!

ஊரில் உள்ள கோவில்களிலும், அனைவரது வீடுகளில் காலை மற்றும் மாலையில் என்றும் ஒலிக்கும் பாடலாக இருப்பது கந்த சஷ்டி கவசம். சுப்பிரபாதம், கந்த சஷ்டி கவசம் வீடுகளில்...

ஆங்கிலத்தில் புகுந்து விளையாடும் சிறுமி …. அழகு செல்லத்தின் மழலை மொழியில் வேற்று மொழியும் அழகுதான்…!

குழலினிது யாழினிது என்ப-தம் மக்கள்மழலை சொல் கேளாதவர். திருக்குறளில் இடம்பெற்ற இந்த குறள் விளக்கும் பொருள்; குழலின் இசை, யாழின் இசை இனிமையாக இருப்பதாக கூறும் மனிதர்கள்...

தமிழரின் வீரத்தை பறைசாற்றிய சிறுவன்… இப்போதெல்லாம் இந்த வண்டிகளை காண்பது அரிது… எப்படி அசால்ட்டா ஓட்டுகிறார் பாருங்கள்…!

பழங்காலத்தில் குதிரை வண்டி, மாட்டுவண்டி போன்றவற்றில் பிரயாணம் மேற்கொண்டனர். மாடுகள் இல்லாத வீடுகள் அந்த காலத்தில் குறைவு. விவசாயத்திற்கும், போக்குவரத்திற்கும் மாடுகள் பெருமளவு மனிதர்களின் வாழ்வில் இணைந்திருந்தன....

இப்படியும் சில நல்ல மனிதர்கள் இருப்பதால் தான் மழை பெய்கிறது… வறுமையால் தவிக்கும் குழந்தையின் சின்ன ஆசையை நிறைவேற்றிய ஊழியர்…!

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்றார் வள்ளலார். எந்த உயிர்கள் பசியால் வாடுகின்றனவோ அவற்றை தனக்கு நேர்ந்த பசியாக கருதி அந்த பசியை போக்கியவர் வள்ளலார். இந்த...

இந்த மாதிரி போட்டியெல்லாம் நம்ம ஊருல தான் நடக்கும்.. அட இத ஒலிம்பிக்கில்ல கூட சேர்க்கலாம் போலேய..!

விளையாட்டு என்பது நம் உடலையும், மனதையும் புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்ள பெரிதும் கைகொடுக்கும். அதனால் தான் மாலை முழுவதும் விளையாட்டு என பாரதியார் பாடலில் குறிப்பிட்டிருப்பார். முன்பெல்லா, குழந்தைகள்...

பச்சிளம் குழந்தையை வைத்து பாட்டி செய்த காரியம்… இணையத்தை அதிரவைத்துள்ளது…. அனுபவ சாலிகளால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்…!

பிறந்த குழந்தைகள் பூவை போல் மென்மையானவர்கள் அவர்களை மிகவும் எச்சரிக்கையுடன் கையாள வேண்டும். குழந்தை பெற்ற தாய் உடல் நலம் சரியாவதற்கு குறைந்தது ஒரு மாத காலம்...

காந்தக்குரலில், புன்னகை பூத்த முகத்துடன்… சக்கை போடு போடும் கிராமிய பாடல் பாடி அசத்திய தேவகோட்டை அபிராமி..!

அரிசி குத்தும் கிழவி …..அபி அக்கா தான் எங்க தலைவி என மாஸ்ஸாக சமூக ஊடகபிரியர்கள் கொண்டாடும் கிராமிய பாடகி தேவகோட்டையை சேர்ந்த அபிராமி. இவர் பாடிய...

ஆண்கள் கும்மி பாட்டு பாட… இந்த கிராமத்து திருவிழாவில் தாவணியில் இளம் பெண்கள் போட்ட அழகிய ஸ்டெப்பை பாருங்க…!

கிராமிய கலைகளுக்கு எப்போதும் தனி வரவேற்பு இருக்கும். தமிழர்களுக்கென்று ஒரு பாரம்பரியம், கலாச்சாரம் இருக்கிறது. பண்டிகை காலங்கள் மற்றும் ஊர் திருவிழாக்களில் பெண்கள் கிராமிய பாடலை புனைந்து...

தேயிலைத் பறிக்கும் இடத்தில் ஒரு தேன் குரல்… பி.சுசீலா அம்மாவின் பாடல்களை அப்படியே பாடி அசத்தும் பெண்..!

பாடல்கள் மேல் நாட்டம் இல்லாதவர்கள் ஒரு சிலர் மட்டுமே இருக்க முடியும். அவரவர் ரசனைகளுக்கேற்ப பழைய பாடல்கள் முதல் புதிய பாடல்கள் வரை கேட்டு மகிழ்வதோடு விட்டு...

சிறு வயதில் இப்படி ஒரு திறமையா..? இந்த சிறுவன் என்ன அழகாக தவில் வாசிக்கிறார் பாருங்க….

இன்றைய சிறுவர்கள் அதீத திறமையுடையவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் திறமைகள் வார்த்தைகளால் விவரிக்கவே முடியாதவை. இங்கும் அப்படித்தான் ஒரு சின்ன பொடியன் தன் திறமையால் ஒட்டுமொத்த அரங்கையும் தன்னைப்...