தமிழகம்

காந்தார படத்தின் வடிவமைப்பை போன்றே… நம்மூர் குலசாமியின் தரிசனத்தை தத்ரூபமாக வடிவமைத்த கலைஞர்… அதிசயித்து பார்த்த இணையவாசிகள்…!

'எ டிவைன் ப்ளாக்பஸ்டர்' என்று இந்திய மக்களால் கொண்டாடப்படும் காந்தார படம் இந்தியா முழுக்க அனைத்து மக்களாலும் விரும்பி பார்க்க பட்ட படம். மேலும் அந்த படத்தில்...

குழந்தையோடு குழந்தையான ஜல்லிக்கட்டு காளை… பாசத்திற்கு கட்டுப்பட்டு செஞ்ச செயலை பாருங்க..!

ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு, ஏறு தழுவுதல் என்று அழைக்கப்படும் தமிழரின் வீரத்தை பறைசாற்றும் விளையாட்டாக பண்டைய காலம் தொட்டே….. தை மாட்டு பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு நடைபெற்று...

அம்மாவிடம் செல்லமாக பேசிவிட்டு.. டெரராக மாறிய சுட்டி குழந்தை.. பலமுறை பார்த்து ரசித்தாலும் சலிக்காத காட்சி..!

குழல் இனிது யாழ் இனிது என்பர் தன் மக்கள் மழலை சொல் கேளாதவர்’ என்கிறது பழமொழி. குழந்தைகள் செய்யும் எந்த ஒரு செயலுமே வெகுவாக கவனிக்க வைத்துவிடுகிறது....

கலைக்கு என்றுமே தலைவணங்கும் ரசிகர்கள்… எவர் கிரீன் பாடலை தவில் இசையில் கொண்டுவந்த கலைஞ்சர்கள்..!

கேட்டாலே புல் அரிக்கும் பாடல் என 90-ஸ் கிட்ஸ்களின் பிடித்தமான பாடலான கேப்டன் பிரபாகரன் படத்தில் வரும் பாசமுள்ள பாண்டியரே பாடல் இன்றும் ரசிகர்களின் மனதில் நீங்கா...

தகப்பனின் பெருமையை அருமையாக பாடிய பள்ளி மாணவி… உண்மையும் உதிரமும் கலந்து மெய்சிலிர்க்க வைக்கும் பாடல்…

தாய்….தந்தைக்கு …..பிறகு ஒரு சில உறவுகளே நம்முடன் அதிகம் நெருக்கம் காட்டும். மேலும் பெற்ற தாய்…தகப்பன்…போல் உண்மையான பாசம் கொண்ட உறவுகள் நமக்கு கிடைப்பது வரம். தாய்...

பள்ளி மாணவிகள் ஆடிய அற்புத நடனம்… கிராமிய மணம் மாறாமல் எவ்வளவு அழகாக ஆடுகின்றனர் பாருங்க..!

மாணவ மாணவிகள் தங்கள் கலை திறனை வளர்ப்பதற்கு கல்வி கூடங்களில் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. தனியார் கல்விக்கூடங்களில் திறன் மேம்பாட்டு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது. மேலும்...

பள்ளி விழாவில் சாமி வந்தது போல் தத்ரூபமாக ஆடிய மாணவன்… என்ன ஒரு ஆக்ரோஷமாக ஆட்டம் பாருங்க..!

மாணவர்களின் திறனை அறிந்து அவர்களின் திறமையை மெருகேற்றி தனித்துவத்தோடு சிறந்து விளங்க பள்ளி கல்வி துறை சார்பில் தமிழக அரசு பள்ளிகளில் மாணவர்களின் கலை சார்ந்த திறனை...

மழலை மொழியில் திருக்குறள் கூறும் சிறுமி…. இந்த சின்ன வயசுல என்ன அழகா சொல்லுறாங்க பாருங்க..!

விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பார்கள் பெரியோர்கள்……..ஒரு குழந்தை பிற் காலங்களில் என்னவாக வரும் என்பதை சிறு வயதில் அவர்களின் ஆர்வம் மற்றும் திறமைகளை வைத்து ஆசிரியர்கள்...

மண மேடையின் முன்பு வேட்டிய மடிச்சு கட்டி இந்த மனுஷன் போட்ட ஆட்டத்தினை பாருங்க..!

திருமணம் என்றால் ஆட்டம் பாட்டம்…கொண்டாட்டம்…..தான் என கிராமம் முதல் நகரம் முதல் அனைவரும் கொண்டாடி வருகின்றனர். 90-ஸ் காலத்தில் கிராமங்களில் திருமண ஜோடிக்கு வாழ்த்துக்களை சிறுவர், சிறுமியர்...

கடவுளுக்கு நன்றி கூறி விட்டு தான் உணவு அருந்த வேண்டும் என… பெரியவர்களுக்கும் பாடம் புகட்டிய சிறுமி…

குழந்தைகள் ஒரு வயதில் நடக்க ஆரம்பித்தவுடன் நன்றாக பேசவும் ஆரம்பித்து விடுவார்கள். கிராமங்களிலும், நகரங்களிலும் அங்கவாடி மையங்கள் செயல்பட்டு வருகிறது. ஒரு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் முதல்...