உலகத்தில் தாயை விட மிகப்பெரிய சக்தி எதுவும் இல்லை… மரத்திலிருந்து தவறி கீழே விழுந்த குஞ்சுகள்… பதறிப்போய் தாய் அணில் செஞ்சதை பாருங்க..!
அம்மா என்று அழைக்காத உயிர் இல்லையே’’ என்னும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பாடல் வரிகளுக்கு ஏற்ப இந்த உலகத்தில் தாய்ப்பாசம் இல்லாத உயிரினங்களை இருக்காது. இந்த உலகில்...