வைரல்

சேவலுக்கும், சேவலுக்கும் சண்டை.. இடையில் வாத்து செய்த வேலையைப் பாருங்க.. மனிதர்கள் உணர்ந்துகொள்ள வேண்டிய பெரிய பாடம் இது..!

         இன்று நாமெல்லாம் அவசர உலகத்தில் இருக்கிறோம். அவசரம் என்னும் பெயரில் நமக்குள் இருக்கும் மனிதத்தன்மையும் முற்றாக அழிந்து வருகின்றது. சாலையில் சக மனிதன் அடிபட்டுக் கிடந்தால் கூட ஆஸ்பத்திரியில்...

வெறும் வாயாலேயே நாதஸ்வர இசையைக் கொண்டு வந்த பொடியன்.. கிராமத்து சிறுவனுக்குள் இருக்கும் திறமையை பாருங்க..!

    இப்போதெல்லாம் யாருக்குத் திறமை இருக்கிறது என்பது யாராலும் கணிக்க முடியாத விசயமாக இருக்கிறது இங்கே ஒரு பொடியனுக்கு இருக்கும் திறமை பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. அப்படி அந்த சிறுவனுக்கு...

ஆசிரியர்கள் முன்பு புஷ்பா பட சாமி பாடலுக்கு செமையாக ஆடி அசத்திய மாணவி.. நடிகை ராஷ்மிகாவையே மிஞ்சிடுவாங்க போலயே..!

முன்பெல்லாம் பெண்கள் பொதுவெளியில் நடனம் ஆடவும், பேசவும் தங்கள் திறமையை வெளிப்படுத்தவும் ரொம்பவே தயக்கம் காட்டினார்கள். ஆனால் இன்றைய தலைமுறை பெண்கள் ரொம்பவும் தைரியத்தோடு தங்கள் திறமையை பொதுவெளியில் வெளிப்படுத்தி அசத்துகின்றனர். பெண்கள் விளையாட்டுத்துறையிலும் இப்போது வேற லெவலில் அசத்துகின்றனர்.    ...

செங்குத்தான மலை உச்சியில்… துளியும் அச்சமின்றி.. இளைஞரின் திக்..திக்..நிமிடம்… ஒருகோடிக்கும் அதிகமானோர் வியந்து பார்த்த காட்சி..!

   இன்றைய இளைஞர்கள் என்ன தான் படிப்பு, வேலை என அழுத்தமான சூழலில் இருந்தாலும்  மனதின் ரிலாக்‌ஷேசனுக்காக அவ்வப்போது மலையேற்றம் போன்ற பொழுதுபோக்கிற்கும் சென்றுவிடுகின்றனர்.    இதில்...

இருபதே நொடியில் வாழ்க்கை பாடத்தை போதித்த எறும்பு… உங்க வாழ்க்கையிலும் இப்படி நடந்திருக்கா பாருங்க…!

      மனிதர்கள் நாம் பள்ளி, கல்லூரி அசெம்பிளி காலத்தில் ஒன்றன் பின் ஒருவராக நின்றிருப்போம். சுதந்திர தின அணிவகுப்பின் போதும் ராணுவவீரர்கள், போலீஸார் ஆகியோர் அப்படி ஊர்வலமாக செல்வார்கள். ஆனால்...

வெற்றிலை சாப்பிட்டே உடல் எடையை குறைக்கலாம் தெரியுமா?
அடடே இப்படிக்கூட வழி இருக்கா? இதுதெரியாமப் போச்சே!..

      இன்று பலரும் பெரும் தொப்பையுடன் உலாவுவதை பார்த்திருக்கிறோம். முன்பெல்லாம் தொப்பையுடன் இருப்பவர்கள் குறைவாகவே இருந்தார்கள். ஆனால் இப்போது வாகனங்களின் அதீத பெருக்கம், நீண்டநேரம் உட்கார்ந்தே இருந்து வேலைபார்ப்பது, உடல் உழைப்பு...

தன் பாகன் மேல் இந்த யானைக்கு இருக்கும் பாசத்தைப் பாருங்க… போட்டோ எடுக்க வந்து அசந்து போன நபர்…!

             மனிதர்களை விட மென்மையும், பாசமும் கொண்டவை மிருகங்கள். அதை மெய்ப்பிக்கும் வகையில் ஒரு சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.     பொதுவாகவே மிருகங்கள்...