வைரல்

ஒற்றை சிரிப்பில் இந்த உலகத்தையே அடிமையாக்கிய குழந்தை… இணையத்தில் ட்ரெண்டாகும் குழந்தையின் சிரிப்பு..!

குழந்தைகள் எதைச் செய்தாலும் அழகுதான். வீட்டில் குழந்தைகள் இருந்தால் நமக்கும் நேரம் போவதே தெரியாது. கள்ளம், கபடமே இல்லாதவர்கள் யார் எனக் கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு குழந்தைகள்...

காவலா பாட்டின் ஆம்பள வெர்ஷன் இதுதான்… தமன்னா போல் டிரஸ் அணிந்து இவர் போட்ட ஆட்டத்தை பாருங்கள்..

சூப்பர் ஸ்டார் ர் ரஜினிகாந்த் நடித்து வெளியாக இருக்கும் படம் தான் ஜெய்லர். படத்தின் முன்னோட்டமாக அதன் பாடல் ( காவலா ) ஒன்று வெளியிடப்பட்டது. இந்தப்...

உங்க வாழ்க்கைல இப்படி ஒரு கிரிக்கெட் நேரலை பார்த்திருக்க மாட்டீங்க… அதுவும் சிக்ஸ் அடிச்ச பால் எங்க வந்து விழுது பாருங்க..!

இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டிற்கு மட்டும் பலதரப்பட்ட ரசிகர்கள் இருப்பார்கள். சிறுவயது முதல் பெரியவர்கள் வரை விரும்பி பார்க்கப்படும் விளையாட்டு தான் கிரிக்கெட். பொதுவாக ஊர்களின் கிரிக்கெட் விளையாடுவது...

இந்த நாயோட கெத்த பாருங்க.. ராஜா போல் எவ்வளவு கெத்தா எருது மேல் நின்று வருதுன்னு..!

நாய்கள் மிகவும் நன்றியுள்ளவை. தங்கள் எஜமானர்கள் மீது அன்பு வைப்பதில் நாய்களுக்கு இணையாக எந்த பிராணிகளையும் சொல்ல முடியாது. அவர்களுக்கு ஒரு ஆபத்து என்றாலும் உடனே தன்...

மிக எளிமையாக பிறந்தநாள் கொண்டாடிய நகைச்சுவை நடிகர் யோகி பாபு.. வெளியான புகைப்படங்கள்..!

தற்போது தமிழ் சினிமாவில் மிக முக்கிய நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. இவர் நகைச்சுவைக்கு தமிழ் சினிமா ரசிகர்களிடம் தனி வரவேற்பே உண்டு.ஆரம்ப காலகட்டங்களில்...

யாருப்பா இந்த பொண்ணு… ஸ்பைடர் மேனுக்கே டப் கொடுக்கும் போல… ஸ்பைடர் போல் எங்கெல்லாம் ஏறி போகுது பாருங்க..

பொதுவாக குழந்தைகள் இருக்கும் வீடு குதூகலகமாகவே இருக்கும். அவர்கள் செய்யும் குறும்பும், லூட்டியும் பெரியவர்களுக்கு சந்தோஷத்தையே தரும். அதிலும் சில குழந்தைகள் செய்யும் செயல் பெரியோர்களுக்கு தலைவலியை...

இந்தக் குட்டிசிறுவனுக்கு எவ்வளவு பெரிய மனசுன்னு பாருங்க… சிலிர்க்க வைத்த காணொளி..!

‘குழல் இனிது யாழ் இனிது என்பர் தன் மக்கள் மழலை சொல் கேளாதவர்’ என்கிறது பழமொழி. குழந்தைகள் செய்யும் எந்த ஒரு செயலுமே வெகுவாக கவனிக்க வைத்துவிடுகிறது....

ரொம்ப கோவக்காரனா இருப்பானோ… தாத்தாவை வம்பிழுத்த பேரன்… குழந்தை மொழியில் பேசிய பேச்சை பாருங்க ரசிச்சுகிட்டே இருக்கலாம்…

பேரன், பேத்திகள் இருந்தால் தாத்தா, பாட்டிகளுக்கு நேரம் போவதே தெரியாது. அவர்களை பராமரித்து, உணவு ஊட்டி, விளையாடிக்கொண்டு நேரத்தை செலவிடுவார்கள். நடக்க ஆரம்பித்ததும் இங்கும் அங்கும் ஒடி...

மாட்டின் கொம்பில் கொண்டை வைத்த மானிடர்கள்… புற்களை தீயாய் மேய்ந்த மாடு…..இணையத்தில் தீயாய் பரவும் காட்சிகள்..!

மனிதர்கள் வளர்க்கும் செல்ல பிராணிகளை அக்கறையோடும்....அன்போடும்.... பராமரித்து வருவார்கள். நோய்தாக்குதலுக்கு  உள்ளான விலங்குகளுக்கு சிகிச்சை அளித்து தகுந்த மருத்துவம் பார்ப்பார்கள். செல்ல பிராணிகளான நாய்,பூனை , பசு,ஆடு,...

You may have missed