Admin

லலிதாவின் பாட்டுக்கு பாட்டு புகழ் அப்துல் ஹமீதா இது..? தற்போது எப்படி இருக்காரு பாருங்க..!

இந்தியாவில் இருந்து அதுவும் தமிழநாட்டில் மிகவும் விரும்பப்பட்ட வானொலி நிகழ்ச்சியில் முதல் இடம் பிடிப்பது இலங்கை வானொலி நிகழ்ச்சி. அதற்கு முக்கிய காரணம் இந்த நிகழ்ச்சிகள் முழுக்க...

யானை அருகில் ராதை மனதில் பாட்டிற்கு கலைநயத்தோடு பரதநாட்டிம் ஆடிய பெண்… பதிலுக்கு ஆசீவாதம் வழங்கி இந்த யானை செஞ்சதை பாருங்க..!

பரத நாட்டிய கலைஞர்கள் மேடையில் அரேங்கேற்றம் செய்வார்கள். பாடலுக்கு தகுந்தவாறு அபிநயம் பிடித்து பாடலின் வரிகளுக்கேற்ப உணர்ச்சியை முகத்தில் காட்டி நடனத்தில் அதற்கேற்ப அசைவுகளை கொண்டு வருவார்கள்....

தாயை கண்டு கொள்ளாமல்,பாகனுடன் ஆனந்தமாய் விளையாடிய குட்டி யானை…

ஓடி விளையாடு பாப்பா ……ஓய்ந்திருக்க லாகாது பாப்பா…..என்று பாரதியார் குழந்தைகள் ஓடி ஆடி விளையாட வேண்டும் என்று வலியுறுத்தினார். குழந்தைகள் பள்ளி முடிந்து வீடு திரும்பியதும் விளையாடினால்...

இப்படி ஒரு ஆகாய விமானத்தை நீங்க பார்த்திருக்கவே மாட்டிங்க…… ரூம் போட்டு யோசிப்பாங்களோ… என்ன தான் இருந்தாலும் பாராட்டியே ஆகணும்பா…!

பறவையை கண்டான்…..விமானம் படைத்தான்…..என்று பாடலை எழுதினார் கவிஞர் கண்ணதாசன்……..ஆம் நாம் காணும் பொருட்களிலோ அல்லது நிகழும் நிகழ்வுகளிலோ சிலரது வாழ்க்கையில் மாற்றங்கள் நிகழும்…..அந்த மாற்றங்கள் ஆரோக்கியமானதாகவும், உலகிற்கே...

நம்ம ஜீ-தமிழ் தொலைக்காட்சி பிரபலமா.. சின்ன வயசுல எப்படி இருக்காங்க பாருங்க… சகோதரியுடன் எடுத்து கொண்ட அழகிய புகைப்படம்..!

சின்ன திரையில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்து கொண்டவர் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியாக மக்களிடம் தலை சிறந்து விளங்குபவர் வி.ஜே. அர்ச்சனா. புகழ் மிக்க தொலைக்காட்சி...

அப்பாவிற்கு இணையாக ஒரு உறவு உண்டு என்றால் அது அண்ணன் தான்… தங்கையின் பாதுகாப்பிற்காக இந்த அண்ணன் செஞ்ச செயலை பாருங்க…

ஒரு குழந்தையை பெற்றோர்கள் அன்பாகவும், பாதுகாப்பாகவும் வளர்ப்பார்கள். அன்னையானவள் குழந்தைக்கு உணவினை ஊட்டி,நல்ல பழக்கவழக்கங்களை கற்று கொடுத்து வீட்டிற்கும், சமுதாயத்திற்கும் நல்ல குழந்தையாக வளர்ப்பார்கள். தந்தையானவர் குழந்தைகளின்...

இந்த குழந்தையின் சிரிப்புக்கு முன்னாடி எதுவுமே பெரிசு இல்ல… தன் ஒற்றை செயலால் கோடி புண்ணியம் பெற்ற நபர்..!

‘குழல் இனிது யாழ் இனிது என்பர் தன் மக்கள் மழலை சொல் கேளாதவர்’ என்கிறது பழமொழி. குழந்தைகள் செய்யும் எந்த ஒரு செயலுமே வெகுவாக கவனிக்க வைத்துவிடுகிறது....

புஷ்பா பாடலுக்கு இந்த இளம்பெண் போட்ட செம ஆட்டம்… பல மில்லியன் பேர் பார்த்து ரசித்த காணொளி..!

பொதுவாகவே நடனத்தைப் பிடிக்காதவர்களே யாரும் இருக்க மாட்டார்கள். நடனம் ஆடுவதே ஒரு கலை. முன்பெல்லாம் முறையாக நடனம் கற்றவர்கள் மட்டும் தான் ஆடிக்கொண்டு இருந்தனர். ஆனால் இன்று...

அட நம்ம ஆபிஸ் சீரியல் நடிகை மதுமிலாவா இது…? திருமணத்திற்கு பிறகு எப்படி மாறிட்டாங்க பாருங்க..!

மதுமிளா லட்சுமி சின்னத்திரை மற்றும் பெரியத்திரையில் தனக்கென ஒரு இடம் பிடித்தவர். இவர் யாழ்ப்பாணம், இலங்கையை சேர்ந்தவர். இவர் மக்கள் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணிபுரிந்து வந்துள்ளார்....

இரட்டையர்களில் யாரு எங்க அம்மா..? குழம்பிப்போன குழந்தையின் ரசனையான வீடீயோ பாருங்க..!

இரட்டையர்களைப் பொறுத்தவரை குணங்களில் மாறுபாடு இருந்தாலும் உருவ அமைப்பில் ஒரே போன்று இருப்பார்கள். பள்ளிக்காலத்தில் நம்மோடு இரட்டையர்கள் படித்தால் நமக்கே தெரியும். இருவரில் யார் ராமன்? யார்...