Main Story

Editor’s Picks

Trending Story

எங்களுக்கும் நெஞ்சுல ஈரம் இருக்குங்க என நிரூபித்த காகம்… நடுரோட்டில் பரிதவித்து நின்ற எறும்புதீனியை ரோட்டில் எல்லை வரை சென்று வழி அனுப்பி வைத்த காகம்..!

இந்த காலத்தில் மனிதர்களே அடுத்தவர்களுக்கு உதவி செய்வதற்கு யோசிப்பார்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்ய போய் நாம் சிக்கலில் மாட்டிவிடுவோமா என்ற அச்சத்தில் உதவி செய்வதற்கு யோசிப்பார்கள். இங்கு...

டேன்ஸ்னா இப்படி இருக்கணும்… கண்டாங்கி சேலையில் ஆட்டம் போட்ட இளம்பெண்கள்.. மலையாளப் பொண்ணுங்க ஆடும் அழகே தனிதான்..!

இசையை வெறுப்பவர்கள் யாருமே இருக்க முடியாது ஏனென்றால் மனசு வலி இருக்கும் போது நம்மில் பலரும் நமக்கு பிடித்த பாடல்களை கேட்பது வழக்கம் அவ்வாறு நாம் கேட்க்கும்...

ஒரு சின்ன விஷயத்துக்கு இவ்வளவு நேர்மையாவ இருக்குறது.. இந்த குடிமக்களின் நேர்மையை பார்த்து சிலிர்த்து போன இணையவாசிகள்..!

உண்மை , நேர்மை யாரு கிட்ட அதிகமா இருக்கும் அப்டின்னா அது குடிமக்களுக்கிடையே தான் அதிகமாக இருக்கும் உதாரணமாக குடி மகனிடம் நீங்கள் எதை கேட்டாலும் உண்மையை...

குழந்தையுடன் விளையாட குழந்தையாக மாறிய யானை.. பாசத்தால் என்ன வெல்லாம் செய்யுது பாருங்க இந்த யானை..!

குழந்தைகள் பொம்மையுடன் விளைடாடுவார்கள், இல்லை என்றால் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து அவர்களுக்கு பிடித்தமான விளையாட்டுகளை விளையாடுவார்கள். ஆனால், இங்கே ஒரு குழந்தை யானையுடன் சேர்ந்து விளையாடி அதற்கு...

அச்சு அசலாக நடிகர் சிவாஜி போலவே இருக்கும் நபர்…. திருமண விழாவில் மணமக்களை வாழ்த்தி செஞ்சதை பாருங்க..!

 திருமணம் என்றாலே அனைவரும் சந்தோசமாக பங்கு பெரும் நிகழ்ச்சியாகும். குடும்பங்களின் திருவிழா போன்று கொண்டாடுவர். முந்தைய காலங்களில் திருமண விழாக்களில் இன்னிசை நிகழ்ச்சிகளும், கச்சேரிகளும் நடைபெறும், நண்பர்கள் ...

இப்படி ஒரு டீச்சர் கிடைச்சா குழந்தைங்க ரொம்ப சந்தோசமா படிப்பாங்க… பலரின் மனதை கொள்ளை கொண்ட காணொளி..!

குழந்தைகள் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். அவர்கள் முதன் முறையாக வீட்டை விட்டு தனியாக செல்லும் இடம் கல்விக்கூடம் தான். பள்ளிச்செல்லும் போது சில குழந்தைகள் ஆர்வத்துடன் செல்வார்கள்...

டீமுக்கு நீ மட்டும் போதும்யா… ஒரே ஷாட்ல டீம்’அ வின் பண்ண வச்சுருவ….!

விளையாட்டுகளில் நிறைய உள்ளன ஆனால் நமக்கு பிடிக்கும் விளையாட்டுகள் சிலவே உண்டு. விளையாட்டுகள் என்பது பொழுதுபோக்குக்காகவும், மகிழ்ச்சிக்காகவும், கற்கும் நோக்குக்காகவும் இருக்கும் கட்டமைப்பு ஆகும். இந்த காலத்தில்...

இப்போ தாண்டா இந்த உலகத்துக்கு வந்தேன்… வந்ததுமே ஆரம்பிச்சிடீங்களா உங்க இம்சைய.. என்ன ஒரு க்யூட் ரியக்சன்னு பாருங்க.. எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காட்சி..!

அழகு குட்டி அம்மு குட்டி செல்லம் என்று குழந்தைகளை கொஞ்சுவது நம் பழக்கம். ஆனால் மருத்துவர்கள் கொஞ்சுவது ஒரு வகையான தனி அழகுதான்…அவரும் குழந்தையாக மாறி குழந்தையை...

உருவத்துல பெரிய ஆளா இருந்தாலும் நாங்களும் குழந்தை தாங்க… சிறுமின் அழுகுரல் கேட்டு கீழே விழுந்த ஷூவை எடுத்து கொடுக்கும் யானை…!

கேரளாவில் தான் யானைகள் அதிகமாக செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படுகிறது. யானைகள் அதனுடைய தந்தங்களுக்காக வேட்டையாடப்படுவதால் யானைகளின் எண்ணிக்கை வர வர குறைந்துக் கொண்டே வருகிறது. காடுகள் அழிப்பும் இதற்கு...

மனிதர்களைப் போலவே ஒன்றாக சேர்ந்து தன் குடும்பத்துடன் பேசி அரட்டை அடிக்கும் கிளிகள்… என்ன ஒரு அழகான காட்சி பாருங்க..!

வீட்டில் செல்லப்பிராணியாக விலங்குகள் என்றால் பூனை, நாய்களை வளர்ப்பார்கள். ஆனால் பறவைகள் என்றால் அதில் கிளி, லவ் birds, புறா, கோழிகளை வளர்ப்பார்கள். அதிலும் கிளிகள் என்றால்...