தமிழகம்

பள்ளிக்கூடத்தில் விட்டதும் இந்தக் குட்டிக் குழந்தை செய்த செயலைப் பாருங்க… செம க்யூட்டாக குழந்தை சொல்றதைக் கேளுங்க…

குழந்தைகளின் உலகமே குதூகலமானது. ஒரு கூடை நிறைய பூக்கள் பூத்தால்கூட ஒரு குழந்தையின் சிரிப்புக்கு ஈடு ஆகாது எனச் சொல்லும் அளவுக்கு குழந்தைகள் உற்சாகத்துள்ளல் போடுவார்கள். அதிலும் மூன்று வயதுவரை...

சொந்த ஊர் புகழ்பாடும் பாட்டு… நடனத்தில் பட்டையைக் கிளப்பிய பள்ளி மாணவிகள்..!

இந்தத் தலைமுறை மாணவிகள் சகல துறைகளிலும் கோலோச்சுகின்றனர். அதிலும் அவர்களிடம் அதிகளவில் நடனத் திறமை உள்ளது. நடனம் என்றால் வெறுமனே சினிமா பாடலுக்கு ஆடுவது என்று நாம்...

செம க்யூடாக ஆட்டம் போடும் அங்கன்வாடி டீச்சர்ஸ்… ட்ரைனிங் டான்ஸ் எப்படி இருக்குனு பாருங்க..!

                 நடனத்தைப் பிடிக்காதவர்களே யாரும் இருக்க மாட்டார்கள். நடனம் எப்போதுமே மிக அழகான ஒன்றுதான். அதனால் தான் சினிமாவில் கூட...

120வது பிறந்தநாளை கோலாகலமாகக் கொண்டாடிய திருச்செந்தூர் பாட்டி… நீண்ட ஆயுளுக்கு சொல்லும் சூப்பர் டிப்ஸ்..!

    இந்தத் தலைமுறையினர் 50 வயதைக் கடப்பதே ஆச்சர்யம் என்றாகிவிட்டது. காரணம் நாம் சாப்பிடும் உணவுகள் ஆரோக்கியமானவையாக இல்லை. அதுமட்டும் இன்றி, இப்போது இளவயதிலேயே அதிக மாரடைப்புகளும் நிகழ்ந்த வண்ணம்...

முருகப் பெருமான் பாடலுக்கு உற்சாகமாக தோகைவிரித்தாடும் மயில்… இதைப் பார்க்கவே புண்ணியம் செஞ்சுருக்கணும்…!

     மயிலை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். தோகை விரித்து மயில் ஆடுவதைப் பார்க்கவே மிகவும் ரம்மியமாக இருக்கும். அதிலும் மழை நேரங்களில் மயில் தோகை விரித்து ஆடுவதே மிகவும் ரசிக்கும்படியாக இருக்கும்.   இந்தியாவின் தேசிய...

ஒரு நொடியில் உயிர் தப்பிய பாட்டி… டிரைவர் சாமர்த்தியத்தைப் பாருங்க…!

                 கரணம் தப்பினால் மரணம் எனச் சொல்வார்கள். வயிற்றுக்காக கயிறு மேல் நடப்பவர்கள் தொடங்கி, நொடிப்பொழுதில் தங்கள் உயிரை பெரிய ஆபத்தில் இருந்து...

இந்த மனசுதான் சார் கடவுள்.. நடுக்கடலில் மீனவர்கள் செய்த அந்த செயல்.. இணையத்தில் குவியும் பாராட்டுக்கள்..!

    பைக், கார், ஆட்டோ, ரயில் இவ்வளவு ஏன் விமானப் பயணம் கூட பலரும் செய்திருப்போம். ஆனால் கப்பல் வழியான பயணம் அனைவருக்கும் வாய்ப்பது இல்லை.    கப்பல் பயணம் பலருக்கு இஷ்டமானதும் கூட... இவ்வளவு...

ஆடு திருட்டியவரை வசமாக போலீஸில் சிக்கவைத்த ஆடு.. என்ன ஒரு சாமர்த்தியம் பாருங்க இந்த ஆட்டுக்கு..!

       பொதுவாக குரங்கு, நாய், ஆடு, பூனை  போன்ற உயிரினங்கள் அதி புத்திசாலியாக இருப்பதும், ஆபத்து காலத்தில் அவர்களுக்குள் காப்பாற்றிக் கொள்வதையும் தமிழ் திரையுலகில் ராம நாராயணனின் படங்களில் தான் பார்த்திருப்போம். ஆனால்...

கஷ்டப்பட்டு படிக்கவைத்த அப்பா… மகள் செய்த தரமான சம்பவம் தெரியுமா?

   தன்னை மிகவும் கஷ்டப்பட்டு படிக்கவைத்த அப்பாவுக்கு, தான் பட்டம் வாங்கிய நாளில் மகள் செய்த செயல் பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. அப்படி அவர் என்ன செய்தார் எனத்...

வாய் என்னவாகும்? இப்படியெல்லாம் கூடவா போட்டி நடந்துவாங்க? இப்படி ஒரு போட்டி வாழ்க்கையிலேயே பார்த்திருக்க மாட்டீங்க…!

   ’சொர்க்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா’ என வரும் சினிமா பாடலைப் போல் ஒவ்வொருவருக்கும் அவர், அவர் கிராமம் சொர்க்கம் தான். அதிலும் விசேச காலங்களில் கிராமத்தில்...