உலகம்

பகிர்ந்து கொடுப்பதில் மனிதனை மிஞ்சிய குரங்கு… எவ்வளவு அன்போட உணவை பகிர்ந்து கொடுக்குதுன்னு பாருங்க இந்த குரங்கு..

சிம்பென்சியானது ஆப்பிள் பழத்தை சாப்பிட்டு கொண்டே  ஆமைக்கு உணவு ஊட்டுகின்றது. இது மனதை கவரும் மிக சிறந்த  வீடியோ இரண்டு  வெவேறு வகை உயிரினமான சிம்பென்சி மற்றும்...

கோடி ரூபாய் கொடுத்தாலும் பார்க்க கிடைக்காத அதிசயம்… இயற்கை நிகழ்த்திய ஆச்சர்யம்… மெய்சிலிர்க்க வைக்கும் காட்சி..!

இயற்கையை மிஞ்சிய சக்தியும், அதிசயமும் எதுவுமே இல்லை என்பார்கள். இயற்கைதான் எல்லாவற்றைவிடவும் முன்னோடி. என்ன தான் நாம் காலப்போக்கில் அனைவரும் வியக்கும்வண்ணம் பல கட்டிடங்களையும், கட்டுமானங்களையும் எழுப்பினாலும் இயற்கையின் அதிசயம் காணக்கிடைக்காதது.   அப்படித்தான் இங்கேயும் ஒரு அதிசயம் நடந்துள்ளது. மலைதொடர் ஒன்றில்...

அடேங்கப்பா.. இந்த கடல் விலங்கின் திறமையைப் பாருங்க.. ஆச்சர்யத்தில் மூழ்கிப் போயிடுவீங்க..!

இந்த உலகில் நாம் பார்த்திருக்கும் விலங்கினங்கள் மிகவும் குறைவு தான். காடுகளிலும், கடலிலும் கணக்கில்லாத மிருகங்கள் உள்ளன. ஊர்வன, பறப்பன, மிதப்பன என இந்த உலகில் லட்சக்கணக்கான...

இந்த பிஞ்சுக் குழந்தைக்கு இருக்கும் தேசப்பற்றைப் பாருங்க… ராணுவ வீரரை பார்த்ததும் செய்த செயல்…

குழந்தைகளின் உலகமே குதூகலமானது. ஒரு கூடை நிறைய பூக்கள் பூத்தால்கூட ஒரு குழந்தையின் சிரிப்புக்கு ஈடு ஆகாது எனச் சொல்லும் அளவுக்கு குழந்தைகள் உற்சாகத் துள்ளல் போடுவார்கள். அதிலும் மூன்று...

ஆசையாக வளர்த்த மரத்தின் மேல் சிறுவனுக்கு இருக்கும் பாசத்தைப் பாருங்க… தன் செயலால் ஒட்டுமொத்த உலகத்தையே திரும்பி பார்க்கவைத்த சிறுவன்..!

     மரங்களைப் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். மரங்கள் நமக்கு எண்ணற்ற பயனை வாரி வழங்குகிறது. மரங்கள் அதனால் தான் அனைவராலும் விரும்பப்படுகிறது.   வீட்டுக்கு ஒரு...

பாகிஸ்தானில் தீவிரவாதிகள் தாக்கிய மாரியம்மன் கோயிலில் திருவிழா.. தடையை தாண்டி தமிழன் எப்படி நடத்துகின்றான் பாருங்க..!

    தமிழகத்திலேயே இருப்பவர்களே தமிழில் பேசத் டயங்கும் காலம் வந்துவிட்டது. இப்படியான சூழலில் பாகிஸ்தானில் கடந்த தலைமுறையிலேயே செட்டிலாகிவிட்டவர்கள் அழகுத் தமிழில் பேசுகின்றனர். மாரியம்மன் கோயில் திருவிழாவையும் கனஜோராகக்...

கடலில் வலை வீசிய மீனவர்கள்… வலையில் சிக்கிய வினோதத்தால் அதிர்ச்சியில் மீனவர்கள்..!

      இந்த உலகில் நாம் பார்த்திருக்கும் விலங்கினங்கள் மிகவும் குறைவு தான். காடுகளிலும், கடலிலும் கணக்கில்லாத மிருகங்கள் உள்ளன. ஊர்வன, பறப்பன, மிதப்பன என இந்த...

ஏர்போர்டுக்குப் போன இடத்தில் இந்த மனுசன் செஞ்ச வேலையைப் பாருங்க… சிரிச்சே வயிறு வலிச்சிடும் போலயே..

     இந்த உலகில் எப்போது சுவாரஸ்யங்கள் நடக்கும் என்பது யாராலும் கணிக்க முடியாத விசயம். சுவாரஸ்யங்களுக்கு இடம், பொருள், ஏவல் என எதுவும் கிடையாது. இங்கேயும்...

இந்த இரு சிறு குழந்தைகள் செய்த தரமான சம்பவத்தைப் பாருங்க… இதுக்கு முன்ன பொருள், பணம் எதுவுமே பெருசு இல்ல..!

‘குழல் இனிது யாழ் இனிது என்பர் தன் மக்கள் மழலை சொல் கேளாதவர்’ என்கிறது பழமொழி. குழந்தைகள் செய்யும் எந்த ஒரு செயலுமே வெகுவாக கவனிக்க வைத்துவிடுகிறது....

யாருப்பா இந்த குழந்தை… துளியும் பயமின்றி பாம்பை எவ்வளவு அசால்டாக டீல் செய்யுரான்னு பாருங்க…!

பாம்பு எப்போதும் நம்மை அச்சமூட்டக் கூடியது. பாம்பைப் பார்த்தால் படையும் நடுங்கும் என பழமொழியே சொல்லும் அளவுக்கு பாம்பு பயங்கரமானது. ஆனால் நம் தமிழர்களின் மரபில் பாம்பு, தெய்வமாகவும் பார்க்கப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில்...