Month: May 2022

புல்லட் பாண்டி பாடலுக்கு செம க்யூட்டாக ஆட்டம் போட்ட குட்டி தேவதை… மனதை மயக்கும் அருமையான காட்சி..!

         குழந்தைகளின் உலகம் மிக, மிக அலாதியானது. வாயில் இருந்து தவற விடும் வார்த்தைகள்கூட குழந்தைகளால் அழகாகிறது. அதனால்தான் அவைகூட ரசிக்க முடிகிறது. இந்த உலகில்...

அன்பு முதல் கெத்துவரை இந்த பெண்ணுக்கு ஈடே இல்லை… இந்தக் காட்சியைப் பாருங்கள்… அசந்து போவீர்கள்..!

     இப்போதெல்லாம் யாருக்குத் திறமை இருக்கிறது என்பது யாராலும் கணிக்க முடியாத விசயமாக இருக்கிறது. இங்கேயும் ஒரு பெண்ணின் திறமை அனைவரையும் ஆச்சர்யத்தின் உச்சிக்கே கொண்டு சென்றுள்ளது. அப்படி, என்ன நடந்தது எனத்...

லட்சங்களில் செலவு செய்து நாயாக மாறிய மனிதர்.. உலகத்தில் இப்படியெல்லாம் கூடவா சம்பவங்கள் நடக்குது?

   இந்த உலகம் ஆச்சர்யங்களும், வினோதங்களும் நிறைந்தவை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஆசை இருக்கும். ஆனால் இங்கே ஒருவருக்கு வந்த ஆசை அனைவரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது....

அடிக்குற வெயிலுக்கு பறவைகளுக்குத் தண்ணீர் கொடுக்கும் அந்த மனசு இருக்கே.. முதியவருக்கு குவியும் பாராட்டு..!

        மனிதர்கள் பலவிதம் இருப்பார்கள். பொதுவாகவே மனிதர்களில் சிலர் எப்போதுமே கருணை உள்ளத்துடனே இருப்பார்கள். சக மனிதர்களையும் தாண்டி ஜீவராசிகளின் மீது அவர்கள்...

பாட்டி தாத்தாவோட இருக்கும் காலம் சொர்க்கம் தான்… பாட்டியுடன் விளையாடும் சிறுவனுக்கு இருக்கும் சந்தோசத்தை பாருங்க..!

சின்னஞ்சிறு வயதில் குழந்தைகளுக்கான உச்சகட்ட பொழுதுபோக்கு, நண்பர்கள் யார் எனக் கேட்டால் தாத்தா, பாட்டி என சொல்லிவிடலாம். தாத்தா மடியில் இருந்து கதை கேட்காத குழந்தைகளே இருக்காது....

காலி பிளாஸ்டிக் பாட்டிலை இப்படிக்கூட பயன்படுத்தலாமா? ஒரு நிமிசம் பாருங்க.. ஆச்சர்யத்தில் மூழ்கிப் போவீங்க…!

         சிலர் எப்போதுமே எதையும் புதுமையாக முயற்சித்துக்கொண்டே இருப்பார்கள். இதுவும் அப்படியான ஒரு விசயம் தான். இங்கே என்ன புதுமை என யோசிக்கிறீர்களா? இதோ இதை...

கஷ்டப்பட்டு படிக்கவைத்த அப்பா… மகள் செய்த தரமான சம்பவம் தெரியுமா?

   தன்னை மிகவும் கஷ்டப்பட்டு படிக்கவைத்த அப்பாவுக்கு, தான் பட்டம் வாங்கிய நாளில் மகள் செய்த செயல் பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. அப்படி அவர் என்ன செய்தார் எனத்...

திருப்பதி வெங்கடாச்சலபதி போலவே மேக்கப் போடப்பட்ட இளைஞர்.. ஒரு நிமிசம் பாருங்க…பக்தியில் சிலிர்த்துப் போவீங்க…!

    கடவுள்களில் பண்க்கார சாமி யார் என்றால் யாரைக் கேட்டாலும் திருப்பதி வெங்கடாச்சலபதியைத்தான் சொல்வார்கள். திருப்பதி வெங்கடாச்சலபதியை தரிசிக்க இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் லட்சக்கணக்காணோர் வருவது...

இந்த மாதிரி டீச்சர் கிடைக்க கொடுத்துதான் வைச்சுருக்கணும்… ஏன்னு தெரியுமா? இதோ இந்தக் காட்சியைப் பாருங்க…

  அடுத்தத் தலைமுறையை செதுக்கும் சிற்பிகளே ஆசிரியர்கள் தான். அதனால் தான் ஆசிரியரிடம் அடி வாங்கும் மாணவர்கள் பிற்காலத்தில் சமூகத்தில் மதிக்கப்படும் இடத்திற்கு வருவார்கள் எனச் சொல்கிறார்கள். அந்தவகையில்...

பறவையும் ஒரு சிறு குழந்தை போலத்தான்.. குழந்தையைப் போல் மாறி எப்படி தவழ்ந்து மடியில் ஏறி கொஞ்சி விளையாடுதுனு பாருங்க..!

பறவை ஒன்று குழந்தையைப் போல் மாறி பாசம் காட்டும் வீடியோ இணையத்தில் செம வைரல் ஆகிவருகிறது. பறவைகளைப் பார்த்து நாம் கற்றுக்கொள்ளவும், ஆச்சர்யப்படவும் நிறைய விசயங்கள் இருக்கின்றன....