திருப்பதி வெங்கடாச்சலபதி போலவே மேக்கப் போடப்பட்ட இளைஞர்.. ஒரு நிமிசம் பாருங்க…பக்தியில் சிலிர்த்துப் போவீங்க…!

    கடவுள்களில் பண்க்கார சாமி யார் என்றால் யாரைக் கேட்டாலும் திருப்பதி வெங்கடாச்சலபதியைத்தான் சொல்வார்கள். திருப்பதி வெங்கடாச்சலபதியை தரிசிக்க இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் லட்சக்கணக்காணோர் வருவது வழக்கம்.

  திருப்பதி லட்டு மிகவும் பிரசித்திப் பெற்றது. திருப்பதி வெங்கடாச்சலபதியை தரிசிக்க ஆண்டுமுழுவதுமே பக்தர்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம். திருப்பதி வெங்கடாச்சலபதியைப் பார்த்தாலே பணம் கொட்டும் என்பது நம்பிக்கை. அதனால்தான் பெரும்பாலான கடைகளில் திருப்பதி வெங்கடாச்சலபதியின் புகைப்படம் இருக்கும்,

 இங்கே அந்த திருப்பதி வெங்கடாச்சலபதியை அப்படியே தத்ருபமாக கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார் ஒரு மேக்கப் கலைஞர். இளைஞர் ஒருவருக்கு திருப்பதி வெங்கடாச்சலபதியின் மேக்கபை அவர் போட்டிருக்கிறார். சாதாரனமாக அந்த இளைஞரைப் பார்த்தால் ஒரு நிமிடம் நிஜத்திலேயே கடவுள் என நினைத்து நம்மையும் அறியாமல் வணங்கிவிடுவோம். இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன்.