அன்பு முதல் கெத்துவரை இந்த பெண்ணுக்கு ஈடே இல்லை… இந்தக் காட்சியைப் பாருங்கள்… அசந்து போவீர்கள்..!

     இப்போதெல்லாம் யாருக்குத் திறமை இருக்கிறது என்பது யாராலும் கணிக்க முடியாத விசயமாக இருக்கிறது. இங்கேயும் ஒரு பெண்ணின் திறமை அனைவரையும் ஆச்சர்யத்தின் உச்சிக்கே கொண்டு சென்றுள்ளது. அப்படி, என்ன நடந்தது எனத் தெரிந்துகொள்ளத் தொடர்ந்து படியுங்கள்.

   இன்றைய பெண்கள் மிகவும் தைரியமானவர்கள். முந்தைய காலப் பெண்களுக்கு அது இல்லை. இவ்வளவு ஏன் 2000வது ஆண்டுக்கு பின்புதான் பெண்கள் மிகப்பெரிய தைரியத்துடன் வெளிப்பட்டு வருகின்றனர். அதிலும் பெண் பருவ வயதை அடைந்துவிட்டாலே அவளை வீட்டுக்குள் சுருக்கிவிடும் கலாச்சாரம் இன்றும்கூட கிராமப் பகுதிகளில் இருக்கிறது. 

  ஆனால் சில பெண்கள் அந்த எல்லைகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டு மிகவும் துணிச்சலாக இருப்பார்கள். இன்றைய தலைமுறை பெண்கள் ரொம்பவும் தைரியத்தோடு தங்கள் திறமையை பொதுவெளியில் வெளிப்படுத்தி அசத்துகின்றனர். பெண்கள் விளையாட்டுத்துறையிலும் இப்போது வேற லெவலில் அசத்துகின்றனர்.

    அதிலும் அதெலெட்டிக் போன்ற போட்டிகள் தொடங்கி, கிரிக்கெட் வரை சர்வசாதாரணமாக விளையாடி அனைவரையும் ரசிக்க வைக்கின்றனர். ஆணுக்குப் பெண் இளைப்பிள்ளை என பாரதி பாடிய பாடலுக்கு ஏற்ப இப்போது ஆண்களைப் போலவே பெண்களும் விளையாட்டிலும் வெற்றிகளைக் குவித்து வருகின்றனர்.அதேபோல் இன்று பெண்கள் அனைத்துத் துறைகளிலும் சாதித்து அசத்துகின்றனர். கடினமான உடல் உழைப்பிலும் ஆண்களுக்கு இணையாக களத்தில் இருந்து மிளிர்கின்றனர். 

                  கனரக வாகனங்களையும் கூட மிக அழகாக ஓட்டி பெண்கள் அசத்துகின்றனர். விமானம் ஓட்டுவது முதல் இன்று பெண்கள் சகல துறைகளிலும் கோலோச்சுகின்றனர்.அந்தவகையில் இங்கேயும் ஒரு பெண், கனரக வாகனங்களை செம கெத்தாக ஓட்டி அசத்துகிறார். ஒருபக்கம், கடினமான கனரக வாகனத்தை ஓட்டும் பெண், இன்னொருபுறத்தில் வழியில் குரங்குகளைப் பார்த்ததும் அவற்றின் மேல் பேரன்பு காட்டுகிறார். இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன்.