இவ்ளோதாங்க வாழ்க்கை… வாழ்வதற்கு அன்பான மனம் இருந்த போதும் பணம் தேவை இல்லை என நிரூபித்த ஜோடி….. நீங்களே பாருங்க இவங்க அன்பில் உருகிபோய்டுவீங்க…!

காதலுக்கு வசதியோ, பணமோ தேவை இல்லை. அன்பு மட்டுமே போதும். கடைசி வரை ஒருவர் நம்மிடம் எதுவும் எதிர்பார்க்காமல் நம்மோடு சேர்ந்து வாழ வேண்டுமென்றால் நமக்கு அன்போடு கூடிய காதல் வேண்டும். இந்த காலத்தில் பணம் இருந்தால் தான் கல்யாணம் நடக்கும். அதுவும் லட்சங்களில் சம்பாதிக்க வேண்டும், அப்படி ஒருவரை தான் திருமணம் செய்ய வேண்டும் என்ற காலம் வந்திருக்கிறது.

முன்பெல்லாம் பெண் வீட்டுக்காரர்கள் தான் மாப்பிளை தேடி அலைந்தார்கள். இந்த காலக்கட்டத்தில் மாப்பிளை வீட்டுக்காரர்கள் பெண் தேடி அலைகிறார்கள். காரணம் மாப்பிள்ளையின் வருமானம் குறைவாக இருக்கும் அல்லது தான் எதிர்ப்பார்த்த வரதட்சணை பெண் வீட்டாரிடம் கிடைக்காது என்பதாகவும் இருக்கலாம்.

ஆனால் இந்த வீடியோவில் உள்ளவருக்கு ஆயிரங்களில் கூட சம்பளமில்லை ஆனாலும் இன்பமான ஒரு ஆனந்தமான வாழ்க்கை…… நாம் இங்கு பார்க்கிற வீடியோவில் ஒரு தம்பதியர் ஒருவரை ஒருவர் கொஞ்சுவது அழகாக இருக்கிறது. அதாவது கணவனும் மனைவியும் ஒருத்தருக்கொருத்தர் மாறி மாறி செல்லச் சண்டை போடுவது ரசிப்பதற்க்கே அழகாக இருக்கிறது. அவர்களுடைய குழந்தையும் அதை பார்த்து மிகவும் ரசிக்கிறது என்றே சொல்லலாம். இந்த காட்சி வேற லெவலில் உள்ளது…..