மனிதர்களை மிஞ்சிய தாய் பாசம்…
தண்ணீர் குடிக்கும் போது தண்ணீரில் தவறி விழுந்த குட்டியானை… பதறி துடித்து இந்த தாய் செய்வதை பாருங்க… உருகி போய்டுவீங்க..!
சிலருக்கு எப்போதும் யானையை பார்த்தால் பயமாகத்தான் இருக்கும். அதற்கு காரணம், அதனுடைய மிகப்பெரிய தோற்றமாகும். யானைகள் உலர் இலையுதிர் காடுகள், ஈரளிப்பான இலையுதிர் காடுகள், மேச்சல் நிலங்கள்,...