பறவை மீன்களை வேட்டையாடி பார்த்திருப்போம்…. ஆனால் மீன் பறவையை வேட்டையாடி பார்த்திருக்கீங்களா… எப்படி பதுங்கி பாயுது பாருங்க..!

இந்த உலகத்தில் நம்மால் காணகூட முடியாத அதிசயங்களும், நிகழ்வுகளும் இருக்கின்றன. அவ்வப்போது நாம்மால் காணக்கூடிய நிகழ்ச்சிகளை பார்த்து ஆச்சரியம் கொள்கின்றோம். அந்த வகையில் நாம் இப்போது பார்க்க கூடிய வீடியோவும் ஒன்று. நீர் நிலைகளில் மீன்களை கவனமாக வேட்டையாடும் பறவை கொக்கு தான்.

அந்த அளவுக்கு அதற்கு பொறுமையாக இருந்து தனக்கான இரையை வேட்டையாடும். என்னதான் இருந்தாலும் அனைத்து பறவைகளும் கொக்கை போல பொறுமையாக இருக்கும் என்று சொல்ல முடியாதல்லவா.

ஒரு பறவையானது தனது இரைக்காக சிறிய மீனை பிடிப்பதற்காக நீரின் மேற்பரப்பில் பார்த்துக் கொண்டே பறக்கிறது. நீருக்குள் இருந்த மீனானது அந்த பறவையை தன்னுடைய இரைக்காக குறி வைத்தது போலும்…. அதனால் தான் சமயம் வந்த போது அந்த பறவையை தன்னுடைய வாயால் பிடித்து நீருக்குள் மூழ்கடித்துள்ளது.

நாம் அடுத்த உயிருக்கு ஆபத்து விளைவித்தால் நமக்கு பின்னாலும் ஆபத்து வரும் என்பதற்கு சான்று….இதோ அந்த காணொளி கட்சியை நீங்களே பாருங்கள்…