செம க்யூட்டாக கரகாட்டம் போட்ட குட்டி தேவதை… என்ன அழகான ஆட்டம் பாருங்க..!

    குட்டிக் குழந்தை ஒன்று செம க்யூட்டாக கரகம் ஆடும் காட்சி இணையத்தில் செம வைரல் ஆகிவருகிறது. இருகண்கள் போதாது எனச் சொல்வதுபோல் இந்தக் காட்சிகள் நம்மை மிகவும் ரசிக்க வைக்கின்றன. இதுகுறித்துத் தெரிந்துகொள்ளத் தொடர்ந்து படியுங்கள்.

  குழந்தைகளின் உலகம் மிக, மிக அலாதியானது. வாயில் இருந்து தவற விடும் வார்த்தைகள்கூட குழந்தைகளால் அழகாகிறது. அதனால்தான் அவைகூட ரசிக்க முடிகிறது. இந்த உலகில் நாம் எத்தனை முறைப் பார்த்தாலும் சலிக்காத காட்சிகளில் ஒன்றுதான் குழந்தைகளின் நடனம். அவர்களின் நடனம் நம்மையும் அறியாமல் வெகுவாக ரசிக்க வைத்துவிடும். 

           ‘குழல் இனிது யாழ் இனிது என்பர் தன் மக்கள் மழலை சொல் கேளாதவர்’ என்கிறது பழமொழி. குழந்தைகள் செய்யும் எந்த ஒரு செயலுமே வெகுவாக கவனிக்க வைத்துவிடுகிறது. நம்மை மிகவும் ரசனைக்குரியதாகவும் அது மாற்றி விடுகிறது. அதனால் தான் குழந்தைகளின் வீடியோக்களும், வெள்ளந்தி குணமும் அவ்வப்போது இணையத்தில் டிரெண்டாகி விடுகிறது. 

   இங்கேயும் ஒரு குட்டிதேவதை செய்த செயல் இணையத்தில் தீயாகப் பரவிவருகிறது. அப்படி, அவர் என்ன செய்தார் எனத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். குட்டி தேவதை ஒன்று செம க்யூட்டாக கரகாட்டம் ஆடுகிறது. இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன். என்ன அழகான ஆட்டம் பாருங்கள்…