Month: October 2022

இவர் ரொம்ப கொடுத்து வைத்த தாத்தா.. இன்றைய காலகட்டத்தில் பலருக்கும் கிடைக்காத சந்தோசம்.. தாத்தா போலவே நடந்து நடித்து காட்டிய குழந்தை..!

குழந்தைகள் சின்னதாக ஏதாவது செய்தாலும் அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் நமக்கு அது பேரானந்தமாக மாறிவிடுகிறது. கள்ளம், கபடமற்ற குழந்தைகளின் செய்கைக்கு முன்னால் இந்த உலகில் எதுவுமே பெரிய...

இந்த தமிழ் பாட்டு இல்லாத திருமண டான்ஸ் கேரளாவில் இல்லவே இல்லையாம்.. 6 மில்லியன் பார்வையளர்களை கொள்ளை கொண்ட காணொளி..!

திருமணத்தை திருவிழாக்கள் போல் கொண்டாடுவது சமீப காலமாக ட்ரெண்டாகி வருகிறது. இதனை இந்த தலைமுறையினர் கொண்டாடி வருவது இன்னும் சிறப்பு. வாழக்கையில் நாம் என்றும் நினைவில் வைக்கும்...

அழகு தமிழில் கொஞ்சி பேசி அசத்தும் கிளி.. பல லட்சம் மக்கள் பார்த்து ரசித்த காணொளி..!

ஒருவர் ஒரே விசயத்தை திரும்ப, திரும்பப் பேசினால் சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை என கிராமத்தில் பழமொழி சொல்வதைக் கேட்டிருப்போம். அப்படி சொல்வதுபோலவே கிளி நன்றாக பேசக் கூடியது.நாம்...

சபாஷ், சரியான ஜோடி… இப்படி தான் ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக்கனும்.. மணமக்கள் செய்த சிறப்பான சம்பவம்..!

திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர்….. ஆண், பெண் இரு தரப்பினரும் பொறுப்புடன் செயல்படுவதற்கும் அடுத்த கட்டத்திற்கு வாழ்க்கையை நகர்த்துவதற்கும் வாழ் நாள் முழுவதும் இணை பிரியாமல்...

கொஞ்ச நேரம் அசதியில தூங்கிட்டேன்… அதுக்காக இப்படியாடா பண்ணுவீங்க… வீர முழக்கமிட்ட சிறுவன்…!

குழந்தைகள் என்றாலே அழகு தான். துரு….. துருவென…. கள்ளம் கபடமின்றி அங்கும்….. இங்கும்….. ஓடி கொண்டே எதையாவது செய்து கொண்டே இருப்பார்கள். அவர்களை கட்டுப்படுத்துவது கடினமான காரியம்....

உண்மையான நண்பனை ஆபத்தில் அறி…. மனிதர்களுக்கே பாடம் புகட்டிய நாய் குட்டிகளின் பாச போராட்டம்…!

நண்பேண்டா…… ப்ரோ…… என்கிற வார்த்தைகள் இளைய தலைமுறையினர் அதிகமாக உபயோகப்படுத்தும் ட்ரெண்டிங்கான வாக்கியங்கள். வார்த்தைகளுக்கு வலிமை உண்டு…… ஒருவர் சமூகத்தில் பழகும் போது புதிதாக சந்திக்கும் மனிதர்களை...

சமூக வலைதளவாசிகளை கண் கலங்க வைத்த லிட்டில் பிரின்சஸ்… மகளை பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும் இந்த வலி…!

வீடு என்பது ஒவ்வொருவருக்கும் தனி உலகம். அந்த உலகம் சமுதாயத்தில் எப்படி வாழ வேண்டும் என்பதை கற்றுக்கொடுக்கும். கல்வி ஒருவருக்கு எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு அன்பு,பாசம்,...

இது மாதிரி அதிக பாரம் ஏற்றிய வாகனத்தின் பின்னாலோ, அருகிலோ செல்லாதீர்கள்… எப்படியெல்லாம் சம்பவம் நடக்குதுன்னு பாருங்க..!

கரணம் தப்பினால் மரணம் எனச் சொல்வார்கள். வயிற்றுக்காக கயிறு மேல் நடப்பவர்கள் தொடங்கி, நொடிப்பொழுதில் தங்கள் உயிரை பெரிய ஆபத்தில் இருந்து காப்பாற்றிக் கொள்பவர்கள் வரை பலருக்கும்...

கல்லூரி விழாவில் புடவையில் கண்களை கவரும் வகையில் மாணவர்கள் போட்ட ஆட்டத்த பாருங்க..!

நடனம் அனைவரையும் கவரும்……. அழகிய நடனம் அனைத்து உள்ளங்களையும் கொள்ளை கொள்ளும்…….. இசையோடு சேர்ந்த நடனம் கண்களுக்கு விருந்தாகவும், மனதிற்கு புத்துணர்ச்சியும் கொடுக்கும். இப்போது பரதநாட்டியம், வெஸ்டர்ன்...

மகள்களை விட இன்னும் இளமை தோற்றத்தில் நதியா… அவரின் கணவர் தற்போது எப்படி இருக்காங்க பாருங்க… வைரலானகும் குடும்ப புகைப்படம்..!

ஸரீனா மொய்டு என்ற இயற்பெயர் கொண்ட நதியா பிறந்து வளர்ந்தது எல்லாம் மும்பையில் தான். நடிகைகளில் கண்ணியத்திற்கு பெயர் போன நதியா தனது தந்தையின் வழிகாட்டுதலின் படி...