இது தான் ரியல் கெத்து… தவறான திசையில் வந்த பேருந்தை தன் செயலால் சரியான பாதைக்கு மாற்றிய பெண்மணி..!

நாம் சரியான பாதையில் பயணித்தால் தான்… நம்மை சரியான பாதையில் செல்ல விடமால் தடுப்பவர்களை தோற்கடிக்க முடியும். மேலும் அவர்களே நம்முடைய பாதையில் இருந்து விலகியும் சென்று விடுவார்கள். அளவுக்கு நாம் நம்முடைய முடிவில் உறுதியாக இருக்க வேண்டும்.

பெண்கள் என்றாலே அவர்கள் எந்த பிரச்சனையிலும் தலையிட கூடாது, என்று நினைப்பவர்கள் முன் தைரியமாய் தான் சரியாகத் தான் பயணிக்கிறோம் என்று உறுதியாய் நின்றதால் தான் வழி விட்டார்கள். நாம் அடுத்தவர்கள் செல்ல வேண்டும் என்று அவர்களுக்காக நாம் தவறான பாதைகளை தேர்நடுக்கக்கூடாது.

அடுத்தவர்கள் தான் செய்வது தவறு என்ற எண்ணம் தோன்றும் வரை அவர்களை பயணிக்க விடக்கூடாது. அதற்கு இந்த காட்சி ஒரு சிறந்த எடுத்துக் காட்டாகும்.