Main Story

Editor’s Picks

Trending Story

போன ஜென்மத்தில் அண்ணன் தங்கையாக இருந்திருக்குமோ…. காக்கைக்கு சோறு வைத்து பார்த்திருப்போம், காகா சோறு கொடுத்து பார்த்திருக்கிறீர்களா…

உலகத்தில் பிறந்த அனைத்து உயிர்களும் ஓன்றை ஓன்று சார்ந்து வாழ்கிறது. உலகம் சமநிலையில் இயங்குவதற்கும் மற்ற உயிர்களிடத்தும் நாம் அன்பு, பரிவு காட்டுவது அவசியம். அன்பிற்கும் உண்டோ...

வில்லி தோற்றத்தில் இருக்கும் நடிகர் யார் தெரியுமா…. 90ஸ் கால கடத்தில் கொடிகட்டி பரந்த நடிகரும் இவர்தான்.. புகைப்படம் பார்த்து வியந்து போன ரசிகர்கள்..!

அஞ்சலீ ….. அஞ்சலீ….. புஷ்பாஞ்சலி……பாடல் இந்த கால தலைமுறையினரும் முணு…. முணுக்கும்….. .ஏ.ஆர்.ரஹ்மானின் ரம்மியமான பாடலாகும். இந்த பாடல் இடம்பெற்ற படம் டூயட், இதை இயக்கியவர் இயக்குனர்கே.பாலச்சந்தர்...

என் கண்ணையா நோண்டுற…. இப்ப பாரு மண்டய வைத்து முட்டுறேன் என்று தனக்கு தானே மோதி கொண்ட சிறுமி… மில்லியன் மனங்களை கொள்ளை கொண்ட காணொளி..!

சிறுவர், சிறுமிகள் தினம் தினம் புதிதாக பிறந்து கொண்டே இருப்பார்கள்…..அதற்கு காரணம் அவர்களுடைய சின்ன சின்ன குறும்பு தனங்களே ஆகும். நாளுக்கு நாள் அவர்களின் குறும்பு தனத்திற்கு...

வீட்டு சுப நிகழ்வுகளின் சமையலில் பாகற்காய் இடம்பெறாதது ஏன் தெரியுமா..? பலருக்கும் தெரியாத தகவல்..!

கல்யாண வீடு என்றாலே நாமெல்லாம் குஷியாகிவிடுவோம். சொந்த பந்தங்கள், நண்பர்களைப் பார்க்கலாம் என்பதையெல்லாம் தாண்டி திருமணம் என்றதுமே தடபுடல் விருந்துகளே நம் நினைவுக்கு வரும். பத்துக்கும் அதிகமான...

செண்டை மேளத்தில் இசைத்த வாத்தி கம்மிங் பாடல்… அரங்கமே அதிர்ந்த தருணத்தை பாருங்க..!

என்ன தான் பெரிய, பெரிய கருவிகளை வைத்து தத்ரூபமாக இசைத்தாலும் சின்ன சின்ன கருவிகளை வைத்துக்கொண்டே பட்டையைக் கிளப்புபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்தவகையில் இங்கேயும் ஒரு சம்பவம்...

இரவில் துணையில்லாமல் இந்த ராசிக்காரர்கள் தூங்கவே மாட்டாங்க… எந்த ராசிக்காரர்கள் தெரியுமா?

என்னதான் பஞ்சு மெத்தையில் பணம் கொப்பளிக்கும் வீட்டில் இருந்தாலும் சிலருக்கு துணைக்கு பக்கத்தில் ஆள் இல்லாமல் தூக்கமே வராது. என்ன தான் பெரிய தைரியசாலியாக இருந்தாலும் இரவில்...

ஆங்கிலத்தில் புகுந்து விளையாடும் சிறுமி …. அழகு செல்லத்தின் மழலை மொழியில் வேற்று மொழியும் அழகுதான்…!

குழலினிது யாழினிது என்ப-தம் மக்கள்மழலை சொல் கேளாதவர். திருக்குறளில் இடம்பெற்ற இந்த குறள் விளக்கும் பொருள்; குழலின் இசை, யாழின் இசை இனிமையாக இருப்பதாக கூறும் மனிதர்கள்...

இவரு சிவாஜி கணேஷன், shinchan ரசிகரா இருப்பாரோ… இருவரின் கலவையில் குட்டி சிறுவன் போட்ட ஆட்டத்தை பாருங்க..!

குழந்தைகள் எந்த கவலையுமின்றி சந்தோசமாக சேட்டைகளுக்கு பஞ்சம் இல்லாமல் துரு துருவென விளையாடி கொண்டே இருப்பார்கள். தனி ஒரு உலகத்தில் வாழ்ந்து கொண்டிருப்பது போல் இருக்கும். பள்ளி...

தவில் வாசிப்பில் தந்தையுடனே போட்டி போட்ட சிறுவன்… பெருமிதத்தில் தந்தையின் முகத்தில் தென்பட்ட புன்னகை …. யாரு ஜெயித்தது என்று நீங்களே பாருங்கள்…!

நம் கலாச்சாரங்களில் ஒன்றிப்போனதும், மங்கள நிகழ்ச்சிகளில் தவறாமல் இடம் பிடிப்பதும் மங்கள வாத்தியம். மங்கள வாத்தியங்கள் தவில் மற்றும் நாதஸ்வரத்தால் எழுப்பப்படும் இசை. கோவில்களிலும், திருவிழாக்களிலும், சாமி...

டீ குடிக்க வந்த பிச்சைக்காரர்… கைல காசு இருக்கான்னு கேட்ட போது கடைக்காரருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!

இப்போதெல்லாம் யார் பணக்காரர்கள்..யார் பிச்சைக்காரர்கள் என்பதே தெரியாமல் போய்விட்டது. சாலையில் நின்று கொண்டு ஜயா என கையை நீட்டுபவர்களுக்கு ஒரு ரூபாயை போட்டு நகர்பவரின் பாக்கெட்டில் கூட...