பதிவுகள்

குறை ஒன்றும் இல்லை … திறமையால் மக்களின் மனதை வென்ற மாற்றுத்திறனாளி…..

குறைகள் இல்லாத மனிதர்கள் இல்லை….. அனைத்து மனிதர்களுக்குள்ளும் குறை என்பது இருக்கும். அதே போன்று திறமைகள் இல்லாத மனிதர்களும் இல்லை, ஏதாவது ஒரு திறமை அவர்களுக்குள்ளே இருக்கும்....

ஆழ்ந்த உறக்கத்தில் இந்த மாதிரி கனவுகள் வருகிறதா..? என்ன கனவுக்கு என்ன பலன் தெரியுமா..? உங்கள் கனவுக்கான பலன் இதோ…!

தூக்கம் தான் இந்த உலகில் மிகப்பெரிய வரம். என்னதான் கோடி, கோடியாக பணம் இருந்தாலும் தூக்கம் வராமல் தவிப்பவர்கள் இங்கே பலர் உண்டு. தூக்கமாத்திரை போட்டால்தான் அவர்களுக்கு...

குழந்தை தவழ்வதற்கு கற்று கொடுத்த நான்கு கால்களை கொண்ட ஆசிரியர்… இந்த நாயின் தாயுள்ளதை பாருங்க..!

நன்றியுள்ள ஜீவன் என்றால் எல்லோருக்கும் ஞாபகம் வருவது நாய் தான். நமது செல்ல பிராணிகளில் முதலிடம் பெருவது நாய் ஆகும். உலகில் மூன்றில் ஒரு பங்கு வீடுகளில்...

பெற்ற குழந்தைகள் கூட இவ்வளவு உரிமையுடன் கூப்பிடமாட்டார்கள்… இந்த மைனா அம்மா, அம்மா என கூப்பிடும் அழகே தனி தான்… நீங்களே பாருங்கள்..!

பறவைகள் சுதந்திரமாக சுற்றி திரிவது அழகு. அவைகள் உணவு தேடி பல இடங்களுக்கு சென்று வருவது வாடிக்கையான ஓன்று. மனிதர்கள் தாங்கள் விரும்பும் விலங்குகளையும், பறவைகளையும் வீட்டில்...

தங்கத்தை ஏன் பிங்க் பேப்பரில் பொதிந்து கொடுக்கிறார்கள் தெரியுமா..? தங்கத்தை பற்றி பலருக்கும் தெரிந்திராத ரகசியம்!

தங்கம் வாங்குவது என்பது இன்று ஒவ்வொருவரின் கனவும் கூட! இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பவுன் தங்கம் விற்ற விலையை இன்று ஒரு கிராம் தங்கமே ஓவர்டேக்...

சிறுவர்கள் போல் ஓடிவிளையாடும் பாட்டிகள்.. அடேங்கப்பா அவர்களுக்கு இருக்கும் சந்தோசத்தைப் பாருங்க..!

வயது என்பது வெறுமனே எண்ணிக்கை தான். மனம் இளமையாக இருந்துவிட்டால் ஒவ்வொரு நாளும் வசந்தநாள் தான் எனச் சொல்வார்கள். அதை மெய்ப்பிக்கும்வகையில் இப்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது....

திருமணம் முடிந்து மாப்பிள்ளை வீட்டுக்கு செல்லும் தங்கை.. தங்கைக்காக கதறி அழும் அண்ணன்கள்.. இந்த பாசத்துக்கு முன்னாடி எதுவும் பெருசு இல்லை…!

அண்ணன், தங்கை பாசம் வார்த்தைகளால் அளவிடவே முடியாது. திருப்பாச்சி படத்தில் இளைய தளபதி விஜய், தன் தங்கை மேல் அதீத பாசத்தோடு இருப்பார். அதேபோல் தங்கைகளின் மீது...

கணவரிடம் இந்த மாற்றங்களெல்லாம் தெரிந்தால் உஷாரா இருங்க பெண்களே…!

கற்பு என்பதே ஆண், பெண் இருவருக்கும் பொதுவானது தான். ஆனால் பொத்தாம் பொதுவாக அது பெண்களுக்கே உரியதாக்கி, எல்லை மீறும் ஆண்கள் பலர் உண்டு. ஆனால் ஒரு...

உரிமையாளரிடம் செம பாசம் காட்டும் காளை மாடு… இந்த அன்பிற்கு ஈடு இணையே இல்ல.. பாருங்க உருகிடுவீங்க..!

மாடுகளை வீட்டின் பின்வாசலில் கட்டி வைக்கும் விவசாயிகள் பலரையும் பார்த்திருப்போம். ‘’ஆடு, மாடு மேல உள்ள பாசம் வீட்டு ரேசன்கார்டில் பேரை சேர்க்க கேட்கும்” என சிவாஜி...

திருமணம் முடிந்த பெண்கள் மட்டும் படிங்க… உங்களுக்கான ஸ்பெசல் ரகசியம் இதோ..!

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். அதனால் தான் வீட்டுக்கு முதன் முதலில் திருமணம் முடிந்து வரும் மணப்பெண்ணை வீட்டின் ஐஸ்வர்யம் என சொல்கிறோம். அப்படிப்பட்ட பெண்கள் சில...