தன் அம்மாவிடம் செம க்யூட்டாக சண்டை போட்ட குட்டி தேவதை.. எத்தனை முறை பார்த்தாலும் சிரிப்பு தான் வரும்..!
‘குழல் இனிது யாழ் இனிது என்பர் தன் மக்கள் மழலை சொல் கேளாதவர்’ என்கிறது பழமொழி. குழந்தைகள் செய்யும் எந்த ஒரு செயலுமே வெகுவாக கவனிக்க வைத்துவிடுகிறது....