Admin

நாட்டுப்புறப் பாடலுக்கு பாரம்பர்ய உடையில் செம ஆட்டம்… கல்லூரி மாணவிகளின் கலக்கல் நடனம்…!

                   முன்பெல்லாம் முறைப்படி நடனம் கற்றவர்கள் மட்டுமே ஆடி வந்தனர். ஆனால் இப்போதெல்லாம் சாதாரணமாகவே பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள்....

யாருப்பா இந்தக் குட்டிக்குழந்தை.. மறக்காம சுத்திப் போடுங்க… அம்மாவோடு சேர்ந்து இந்த மழலை செய்யும் செயலைப் பாருங்க..!

  தன் தாயோடு சேர்ந்து குட்டிக் குழந்தை செயல் ஒன்று இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. அப்படி அந்தக் குட்டிமொட்டு என்ன செய்தார் எனத் தெரிந்துகொள்ளத் தொடர்ந்து படியுங்கள்.        குழந்தைகளின் உலகம்...

விஞ்ஞானிகளே மிரண்டுருவாங்க… இந்த மாணவர்களோட திறமையைப் பாருங்க…!

   திறமை என்பது யாருக்கு இருக்கும் என்பதை யாராலும் கணிக்கவே முடியாது. இங்கே சில பள்ளிக்குழந்தைகளின் திறமை இணையத்தில் வேற லெவலில் வைரல் ஆகிவருகின்றது.    பொதுவாகவே பெரிய,...

தன் உயிரை பொருட்படுத்தாமல் மயிரிழையில் சுங்க சாவடி ஊழியர்களை காப்பாற்றிய பெண்… வைரலாகும் பெண்ணின் செயல்..!

பெண் ஒருவர் துரிதமாக எந்த பயமும் இன்றி சுங்க சாவடியில் நடைபெற்ற விபத்தில் இருந்து ஊழியர்களை காப்பாற்றிய காட்சிகள் புல்லரிக்க வைக்கிறது. கனரக வாகனம் ஓன்று வேகமாக...

என்ன தாண்டி கோல் போட்டுடுடா பாத்திரலாம்… காளையுடன் கூடைப்பந்து விளையாடிய வீரர்…!

சிகாகோ புள் என்ற கூடை பந்து அணி வரலாறு சிறப்பு மிக்க பழமை வாய்ந்த அமெரிக்க கூடைப்பந்து அணி ஆகும். ஆறு முறை பதக்கம் வென்ற பிரபல...

பணக்கார குழந்தைக்கு தாயாகிப் போன ஏழை தொழிலாளி அம்மாக்கள்… இந்த முதலாளி அம்மாவுக்கு எவ்வளவு பெரிய மனசு பாருங்க…!

    அம்மா என்று அழைக்காத உயிர் இல்லையே’’ என்னும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பாடல் வரிகளுக்கு ஏற்ப இந்த உலகத்தில் தாய்ப்பாசம் இல்லாத உயிரினங்களே இருக்காது. இந்த உலகில் ஈடு செய்யவே முடியாத பாசம் தான் தாய்ப்பாசம். ...

மணக்கோலத்தில் தம்பியோடு சேர்ந்து செம ஆட்டம்போட்ட கல்யாணப் பொண்ணு… குத்துப் பட பாடலுக்கு என்ன அழகான ஆட்டம் பாருங்க…!

திருமணவீடுகளில் முன்பெல்லாம் கலாச்சார நிகழ்வுகளுக்குத் தான் அதிக முக்கியத்துவம் இருக்கும். ஆனால் இப்போதெல்லாம் திருமணவீடுகள் டேன்ஸ் கிளப்பாகவும் மாறிவருகின்றது. இதுவும் அப்படியான ஒரு விசயம் தான்! அட ஆமாங்க. இப்போதெல்லாம் என் திருமணத்தில்...

யாருப்பா இந்த பசங்க? குரங்கையே மிஞ்சிடுவாங்க போலயே… என்ன சம்பவம் நடக்குதுன்னு பாருங்க…!

         குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் எனச் சொல்வார்கள். அதை மெய்பிக்கும் வகையில் குரங்குகளும் மனிதர்களைப் போலவே சில சேட்டைகள் செய்வதைப் பார்த்திருப்போம். கையால் பழங்கள் உள்ளிட்டவற்றை சாப்பிடும்போதும் அதில் அப்படியே மனிதர்களின்...

5வது மாடியில் இருந்து விழுந்த குழந்தை.. கீழே இருந்து கேட்ச் பிடித்து குழந்தையை காப்பாற்றிய நபர்… வைரலாகும் காட்சி..!

               குழந்தைகள் எப்போதும் சுறுசுறுப்பானவர்கள். கிராமப்பகுதிகளில் அதனால் தான்  ஊரும் நிலையில்(தவழ்க்கும்)இருக்கும் பிள்ளை உசுரை எடுக்கும் எனச் சொல்லும்...

தந்தைக்கு தாயான சிறு குழந்தை.. காண்போரை கண்கலங்க வைக்கும் குழந்தையின் செயல்…!

 ஓடி கொண்டிருக்கும் உள்ளூர் தொடர்வண்டியின் வாசலின்  ஓரத்தில் அமர்ந்து பயணம் மேற்கொள்ளும் தந்தைக்கு இரண்டு வயது பெண் குழந்தை பழங்களை ஊட்டிவிடும் காட்சிகள் சமூக வலைதள பார்வையாளர்களை...