பள்ளி விழாவில் ஜட்டியுடன் மாஸாக ஆடிய சிறுவன்… ஒட்டுமொத்த பள்ளியே விழுந்து விழுந்து சிரித்த தருணம்… உங்க வாழ்க்கையில் இப்படி ஒரு நடனத்தை பார்த்திருக்கவே மாட்டீங்க..!

இணையத்தில் பள்ளி ஆண்டுவிழாவில் குட்டிப் பொடியன் ஒருவன் போட்ட நடனம் வேற லெவலில் வைரலாகி வருகிறது. அப்படி அதில் என்ன விசேசம் எனத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

இந்த உலகில் யாருக்கு திறமை இருக்கிறது என்பது யாராலும் கணிக்கவே முடியாத விசயம் ஆகும். அந்தவகையில் ஒரு குட்டிப் பையனின் திறமை இணையத்தில் வேற லெவலில் வைரலாகி வருகிறது. அப்படி அந்த சிறுவன் என்ன செய்தான் எனக் கேட்கிறீர்களா? இதுகுறித்துத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

குழந்தைகள் சின்னதாக ஏதாவது செய்தாலும் அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் நமக்கு அது பேரானந்தமாக மாறிவிடுகிறது. கள்ளம், கபடமற்ற குழந்தைகளின் செய்கைக்கு முன்னால் இந்த உலகில் எதுவுமே பெரிய விசயம் இல்லை

ஒரு கூடை நிறைய பூக்கள் பூத்தாலும் அது ஒரு குழந்தையின் சிரிப்புக்கு ஈடே ஆகாது என்பார்கள். அதைத்தான் குழல் இனிது யாழ் இனிது என்பர். தன் மக்களின் மழலைச் சொல்லை கேட்காதவர் என வள்ளுவரும் பாடுகிறார்

குழந்தைகளின் செயல் எத்தனை முறை பார்த்தாலும் போரே அடிக்காதது. குழந்தைகளின் சிரிப்பு, சங்கீதத்தைவிடவும் இனிமையானது. அதை உணர்ந்தோருக்கு மட்டுமே தெரியும். இங்கேயும் அப்படித்தான். பள்ளிக்கூடத்தின் ஆண்டுவிழாவில் குட்டிப் பொடியன் ஒருவன் ஆடுகிறான். வழக்கமாகவே பள்ளிக்கூட ஆண்டுவிழாவில் பார்த்து, பார்த்து டிரஸ் எடுத்துத்தான் போட்டுக்கொண்டு ஆடுவார்கள். ஆனால் இந்தப் பொடியன் வெறுமனே ஜட்டியை மட்டும் போட்டுக்கொண்டு செமையாக நடனம் போட்டுள்ளார். அவர் உடலை அசைத்து, அசைத்து வெறுமனே ஜட்டியோடு ஆடும் ஆட்டம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்களேன்.