மேடையேறி வடிவேலு பணியில் மாப்பிள்ளைக்கு பாட்டு பாடி அட்வைஸ் செய்த நபர்.. ஒட்டுமொத்த சொந்தமும் விழுந்து விழுந்து சிரித்த தருணம்..!

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். அதனால் தான் ஒவ்வொருவரும் தங்கள் திருமணத்தை மிக முக்கியமானதாகக் கருதி அதை புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் பதிவு செய்கின்றனர். திருமண வீடு என்றாலே முன்பெல்லாம் மகிழ்ச்சி இருந்தாலும் புகுந்த வீட்டுக்கு தன் பெண் போகிறாளே என்னும் சங்கடமும் பெண்ணைப் பெற்றவர்களுக்கு இருக்கும். ஆனால் இன்று வாட்ஸ் அப், வீடியோ கால் என வந்துவிட்டதால் எவ்வளவு தூரம் என்றாலும் மிஸ் செய்யாத பீலிங்கைக் கொடுத்துவிடுகிறது.

இதனால் இப்போதெல்லாம் திருமண வீடுகள் செம ஜாலியாக இருக்கிறது. அதிலும் மணமக்களின் தோழன், தோழிகள் மேடையில் ஏறி செம நடனம் போடுவதும் இப்போது பேஷன் ஆகிவிட்டது. சில இடங்களில் மணமக்களே இப்போதெல்லாம் குத்தாட்டம் போட்டு விடுகின்றனர். அந்தவகையில் இப்போது திருமண வீடுகளில் ஆர்க்கெஸ்ட்ரா நிகழ்ச்சி வைப்பதும் பேஷன் ஆகிவிட்டது. அதிலும் மன்மத லீலையை வென்றவன் உண்டோ என்ற பாடலை உறவுக்காரர் ஒருவர் மைக்கை வாங்கிப் பாடுகின்றார்.

அப்போது இடையிலேயே அவர் வாழ்க்கையை ரசிக்கணும்ன்னா 5 நாளு தாய்லாந்து போக வேண்டும் எனப் பாட உறவுகளும், மணப்பெண்ணும்கூட கொண்டாடி சிரித்து மகிழ்ந்துவிட்டனர். இதோ நீங்களே பாருங்களேன். இதைக் கேட்டதும் நம் நெட்டிசன்களும் கொண்டாட்ட மூடிற்குப் போய்விட்டது தனிக்கதை! இதோ நீங்களே அதைப் பாருங்கள்…