இப்படி ஒரு body guard பாத்திருக்கவே மாட்டீர்கள்.. மொட்டை மாடி பல் கனியின் கம்பியை பிடித்து ஏற முயன்ற குழந்தை… அருகில் நின்று பூனை செய்த செயலை பாருங்க…!

நாம் குழந்தையாக இருக்கும் பொழுது நமக்கு பாதுகாப்பாக இருந்து நம்மை பாதுகாத்தவர்கள் பெற்றோர்கள் தான். ஆனால் இப்போதெல்லாம் இந்த காலத்தில் பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு போனால் தான் குடும்பத்தை நிர்வாகிக்க முடியும் என்ற சூழல் உருவாகியுள்ளது.

அதனால் தன்னுடைய குழந்தைகளை பத்திரமாக பார்த்துக்கொள்வதற்கு ஆள்களை வீட்டில் வைக்கிறார்கள். ஆனா நம்ம இப்போ பார்க்கிற வீடியோவில் அந்த குழந்தைக்கு முழு பாதுகாப்பாக இருப்பது ஒரு பூனை தான். இந்த ஐந்தறிவு உள்ள உயிரினம் தான் இந்த குழந்தையை அழகாக பார்த்துக் கொள்கிறது. குழந்தை தன்னுடைய கையை வீட்டின் பால்கனியில் உள்ள கம்பி வழியே வெளியே நீட்டுகிறது.

அதற்கு அந்த பூனை அதோட கால்களால் அந்த குழந்தையின் கையை வெளியே செல்லாமல் தட்டி விடுகிறது. அந்த குழந்தை திருப்பி கையை வெளியே நீட்டுகிறது பூனை மறுபடியும் குழந்தையின் கையை தட்டி விட்டு கொண்டே இருந்தது. பூனை தன்னை பாதுகாக்கும் என்று நினைத்திருக்கும் போல அந்த குழந்தை…… இந்த வீடியோ பார்க்கவே அழகா இருக்கு…இந்த வீடியோவை பார்த்த அனைவரும் இந்த குழந்தைக்கு இப்டி ஒரு பாடி கார்ட் இருக்காரே என்று கமெண்ட்களை போட்டு வருகிறார்கள்.