பிறந்த சில மாதங்களே ஆன மழலையுடன் விளையாடும் செல்லப்பிராணி…. வியந்து பார்க்கும் இணையவாசிகள்….!

நம்முடைய மக்கள் இப்பொழுது அதிக அளவில் செல்லப் பிராணிகளை வளர்த்து வருகின்றனர்.அதுவும் சிலர் அதிக பணம் கொடுத்து செல்லப்பிராணிகளை வாங்குகின்றனர். அதிலும் நாய் என்றல் அனைவருக்கும் விருப்பமே. இந்த வாய் இல்லாத ஜீவனே குழந்தை போல அதுவும் நம் வீட்டில் ஒருவர் போல அன்பாய் வளர்த்து வருகின்றனர் நமது மக்கள். அது மட்டுமல்லாமல் இந்த நாயும் தன்னை வளர்ப்பவர்களுக்கு நன்றியாக இருந்து வருகின்றனர்.இதனால் மக்கள் தைரியமாக வெளியே செல்கின்றனர் .இந்த நாயானது வெளி நபரை பார்த்தால் தன்னுடைய மோப்ப சக்தி மூலம் கண்டறிந்து கொள்கின்றனர்.

இப்பொழுது இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. பிறந்த சில மாதங்களே ஆன ஒரு குழந்தை வீட்டில் வளர்க்கும் நாயுடன் சேர்ந்து கொஞ்சி விளையாடும் விடியோவானது வெளியானது. அதை பார்த்த இணைய வாசிகள் பிரமித்து போய் அந்த வீடியோவை பார்த்து வருகினர். அந்த வீடியோ உங்களுக்காக இதோ….