உண்மையான ஹீரோ தந்தை தான்.. மயிரிழையில் மகனைக் காப்பாற்றிய தந்தை.. மெய் சிலிர்க்க வைக்கும் காட்சி..!

அன்பில் பல வகைகள் மற்றும் விதங்கள் உண்டு. சிலருக்கு அந்த அன்பு வெளிப்படையாக கிடைக்கும். ஒரு சிலருக்கு மறைமுகமாகவும் கிடைக்கும். ஒரு தந்தை தன்னுடைய குழந்தையின் மீது அளவுகடந்த பாசம் வைத்திருப்பார்கள். ஆனாலும் அதனை வெளியில் காட்டிக் கொள்ள மாட்டார்கள். தந்தைகளின் அன்பு ஆழமானது. அது வெளிப்படும் போது அந்த அன்பிற்கு ஈடே கிடையாது.

இந்த வீடியோவில் உள்ள ஒரு தந்தை தனது குழந்தையை பைக்ல் வைத்து கொண்டு தன்னுடைய வண்டியை இயக்க போகும் போது திரும்பி பார்க்கிறார். அப்போது ஒரு கார் தன்னை நோக்கி மிகவும் வேகமாக வருவதை உணர்ந்த தந்தை, தன்னுடைய குழந்தையை பத்திரமாக எடுத்து கொண்டு சற்றே தள்ளி நின்று விட்டார்.

இந்த வீடியோ பார்ப்பவர்களை மெய் சிலிர்க்க வைத்ததோடு அனைவராலும் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.