அம்மாவின் பாசம் தான் வென்றது… தன் குழந்தையின் உயிரை காப்பாற்ற போராடும் தாய் எலி.. இறுதியில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்…!

தாயை மிஞ்சிய தெய்வம் எதுவும் கிடையாது. தன்னுடைய குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்பட்டால் தாய் எப்பேற்பட்ட பலசாலியாக இருந்தாலும் நொடி பொழுதில் வீழ்த்திடுவாங்க அது தாங்க தாய் பாசம் அதுமட்டும் இல்ல தன்னுடைய குழந்தைக்கு எப்போதும் கூட துணை நிக்கிற தெய்வம் அது தாய் தாங்க இது ஆறு அறிவு படைத்த மனிதர்கள் மட்டும் இல்ல ஐந்து அறிவு படைத்த விலங்குகளுக்கும் இது பொருந்தும் என்கிற நிகழ்வு நடந்துள்ளது . ஆமாங்க அம்மாவை விட மிக பெரிய சக்தி எதுவும் இல்ல அம்மா பிள்ளைக்கான பாச போராட்டம் பற்றிய நிகழ்வு குறித்து பார்க்கலாம்

அதாவது பாம்பு என்பது மிகவும் கொடிய விஷம் கொண்டது என்பது எல்லாருக்குமே தெரியும். இந்த பாம்பு எலி யின் குட்டியை வேடையாடி இரைக்காக கொண்டு செல்ல தாய் எலி கோவத்தில் என்ன செய்தது என்றால் அந்த பாம்பை தாக்க ஆரம்பித்து விட்டது பாம்பு மிகவும் வலிமை வாய்ந்ததாக இருந்தாலும் பாம்பை தாக்கி தன்னுடைய குட்டி காக போராடி இறுதியில் தன்னுடைய குட்டியை மீட்டது .

இந்த காட்சியை பார்த்து பலரும் தாய் பாசம் வென்றது என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளனர். இந்த காணொளியை நீங்களே பாருங்க ஆச்சரிபடுவீங்க…