இரட்டை குழந்தைகள் இருக்கும் வீடு இவ்வளவு ஜாலியாக இருக்குமா? இரண்டுபேறும் சேர்ந்து பண்ணுற சேட்டைய பாருங்க..!

   குழந்தைகள் இருக்கும் வீட்டில் சந்தோசத்துக்கு குறைவே இருக்காது. அதிலும் இரட்டைக் குழந்தைகள் இருக்கும் வீட்டைப் பற்றி கேட்கவே வேண்டாம். அவர்கள் செய்யும் சுட்டித்தனங்களையும், ரகளையையும் ரசித்துக்கொண்டே இருக்கலாம்.

     ஒரே வீட்டில் இரட்டைக் குழந்தைகள் இருக்கும் போது பார்க்கவே ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கும். குழந்தைகள் பொதுவாகவே சேட்டை செய்வார்கள். அது மிகவும் ரசிக்கும்படியாக இருக்கும். அதிலும் இரட்டைக் குழந்தைகளின் குழந்தைப் பருவம் பார்க்கவே மிகவும் அழகாக இருக்கும். அவர்களுக்கு ஒரே கலரில் உடை போட்டு, பார்த்தாலே மிகவும் ரம்மியமாக இருக்கும். 

இங்கேயும் அப்படித்தான் ஒரு பெண்மணிக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தது. அந்த இரட்டைக் குழந்தைகளும் எப்போதும் துரு. துருவென ஏதாவது செய்துகொண்டே இருக்கும். அந்தவகையில் அன்றும் அப்படித்தான். அந்த இரட்டைக் குழந்தைகளை குளிப்பாட்டி, அமர வைத்திருந்தார். அந்தக் குழந்தைகளில் ஒரு குழந்தை கையில் ஒரு டப்பாவை வைத்திருந்தது. அதே டப்பாவைக் கேட்டு இன்னொரு குழந்தை அழுதது. கடைசியில் அந்தக் குழந்தை கொடுக்காமல், கேட்ட குழந்தையின் தலையிலேயே அதே டப்பாவை வைத்து அடித்தது. இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன். இரட்டைக் குழந்தைகள் இருக்கும் வீட்டில் மகிழ்ச்சிக்கு குறைவே இருக்காது போலயே!