சுத்தம் சோறு போடும் தான்.. அதுக்காக இப்படியா…. காலில் ஒரு சொட்டு தண்ணீர் படலையே… மழை நீரில் வித்தை காட்டிய பெரியவர்……!
வடகிழக்கு பருவமழை தமிழ் நாட்டில் வெளுத்துக் கொண்டிருக்க பலர் மழையை ரசித்து தெருக்களில் ஓடும் நீரில் நடனம் ஆடுவதும், நீச்சல் அடிப்பதும், குட்டிக்கரணம் அடித்தும் பெரியவர்கள் முதல்...