இந்தியா

இப்படியும் ஒரு ஷூட்டிங்க் தேவையா… என இணையவாசிகளை கதிகலங்க வைத்த ப்ரீ-வெட் ஷூட்டிங்க்… சினிமாவையே மிஞ்சிட்டாங்கப்பா..!

இணையவசதிகள் பெருகியதால் உலகில் நடக்கும் பல செய்திகளை நாம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள முடிகிறது. பல நல்ல விஷயங்களை தெரிந்து கொள்வதோடு காமெடியான நிகழ்ச்சிகளும் காண கிடைக்கின்றன. இப்போது...

சமூக வலைதளவாசிகளை கண் கலங்க வைத்த லிட்டில் பிரின்சஸ்… மகளை பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும் இந்த வலி…!

வீடு என்பது ஒவ்வொருவருக்கும் தனி உலகம். அந்த உலகம் சமுதாயத்தில் எப்படி வாழ வேண்டும் என்பதை கற்றுக்கொடுக்கும். கல்வி ஒருவருக்கு எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு அன்பு,பாசம்,...

இது மாதிரி அதிக பாரம் ஏற்றிய வாகனத்தின் பின்னாலோ, அருகிலோ செல்லாதீர்கள்… எப்படியெல்லாம் சம்பவம் நடக்குதுன்னு பாருங்க..!

கரணம் தப்பினால் மரணம் எனச் சொல்வார்கள். வயிற்றுக்காக கயிறு மேல் நடப்பவர்கள் தொடங்கி, நொடிப்பொழுதில் தங்கள் உயிரை பெரிய ஆபத்தில் இருந்து காப்பாற்றிக் கொள்பவர்கள் வரை பலருக்கும்...

தேயிலைத் பறிக்கும் இடத்தில் ஒரு தேன் குரல்… பி.சுசீலா அம்மாவின் பாடல்களை அப்படியே பாடி அசத்தும் பெண்..!

பாடல்கள் மேல் நாட்டம் இல்லாதவர்கள் ஒரு சிலர் மட்டுமே இருக்க முடியும். அவரவர் ரசனைகளுக்கேற்ப பழைய பாடல்கள் முதல் புதிய பாடல்கள் வரை கேட்டு மகிழ்வதோடு விட்டு...

மேடையில் நடனமாடிய இளம்பெண்.. பதிலுக்கு குட்டி குழந்தை செய்த தரமான செயல்…!

ஒரு கூடை நிறைய பூக்கள் பூத்தாலும் அது ஒரு குழந்தையின் சிரிப்புக்கு ஈடே ஆகாது என்பார்கள். அதைத்தான் குழல் இனிது யாழ் இனிது என்பர். தன் மக்களின்...

வகுப்பறையில் மாணவர்கள் முன்னிலையில் செம ஆட்டம் போட்ட டீச்சர்… பல லட்சம் பேர் வியந்து பார்த்த காணொளி..!

நடனம் என்றாலே அழகுதான். அதிலும் அழகிய இளம்பெண்கள் நடனமாடினால் கேட்கவும் வேண்டுமா? நம்மையும் அறியாமல் வைத்த கண் எடுக்காமல் பார்ப்போம் தானே? முந்தைய தலைமுறைப் பெண்களுக்கு எல்லாம்...

ஸ்பிரிங்கால் செய்யப்பட்ட உடம்போ… ப்ரொபஷனல் டான்சர்களையே மிஞ்சிடும் போலீஸ் அதிகராயின் டான்ஸ்..!

இந்த உலகத்தில் இசையை ரசிக தெரியாதவர்களும் இல்லை நடனம் ஆடத்தெரியாதவர்களும் இல்லை. இசையை கேட்டால் நமக்கு தெரிந்த ஸ்டெப்பையாவது போடுவோம். சிலர் பிறக்கும் போதே பார்ன் வித்...

யாருமே செய்ய தயங்கும் இந்த செயலை……. இந்திய குடிமகனாக ஆற்றிய பொறுப்பான பணி….. வாயடைத்து போன வலைதளவாசிகள்…

அன்றாட வாழக்கையில் அவரரவரின் சூழலுக்கேற்ப ஓடி கொண்டிருக்கிறோம். நின்று நிதானித்து யோசிப்பதற்கு கூட நேரமில்லாமல் பணத்தின் பின்னாலும், இணையத்தின் பின்னாலும் செல்லும் இந்த காலகட்டத்தில் யாரேனும் அத்தி...

ஒரு நிமிஷம் கூட விட்டு விலகமாட்டேன்… குழந்தையை எப்படி கண்ணும் கருத்துமாய் பாதுகாக்குது பாருங்க இந்த ராட்வைலர் நாய்…!

நாய் நன்றியுள்ளது என வார்த்தைகளில் இல்லாமல் செயலிலும் நிரூபித்து காட்டும். நாய்கள் கண்தெரியாத மனிதர்களுக்கு பெருமளவில் நல்ல வழிகாட்டியாக செயல்படுகிறது. அதில் சிறப்பு நிபுணத்துவம் வாய்ந்த நாய்களில்...

குடும்பத்தில் ஒருவராய் மாறிப்போன உள்ளங்கள்… இங்கு நடக்கும் செல்ல பிராணிகளின் குரும்பை பாருங்க..!

நாம் நம் குடும்ப உறுப்பினர்களிடம் பாசத்தோடும்,அக்கறையோடும் இருப்பது போல் நம் வீடுகளில் வளர்க்கும் விலங்குகளிடமும் நாம் அன்பை வெளிப்படுத்துவோம். இன்னும் சில வீடுகளில் வீட்டில் வளர்க்கப்படும் செல்ல...