இந்த ராசி ஆணா நீங்கள்..? யாருக்கும் அடங்காத ஆண்களா இருப்பீங்களாமே….

0

நம் இந்து சாஸ்திர முறைப்படி அனைவரும் ஜோதிடங்களை நம்புபவர்கள்தான் . அதேபோல் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரத்தை பொருத்து அவர்களது ஜோதிட சாஸ்திர நிலை மற்றும் குணங்களில் மாற்றம் ஏற்படும் என நம்பப்படுகிறது. அதை வைத்துப்பார்க்கையில் இந்த ஆண் ராசிகார்கள் மிகவும் கோபப்படுபவர் மற்றும் யார் கட்டுக்குள்ளும் அடங்காதவர் என சொல்லப்படுகிறது.

அதில் முதல் இடத்தை துலாம் பிடிக்கிறது இவர்கள் வெளியில் இருந்து பார்க்க மிகவும் மென்மையானவர்கள் போலவும் உள்ளே ஆராய்ந்து பார்த்தால் பிடிவாதம் குணம் உடையவர்களாக தான் இருப்பார்கள். இவர்கள் யாருக்காகவும் தங்களை மாற்றி கொண்டு வாழமாட்டார்கள் தான் எடுத்த முடிவு என பிடிவாதத்துடன் தான் இருப்பார்கள்.

இரண்டாவதாக விருச்சிகம் இதனடிப்படையில் வருகிறது. இவர்கள் எப்போதுமே மர்மம் உடையவர்களாகவே இருப்பார்கள். இவர்கள் சொந்த கருத்துகளை பகிர்ந்து கொள்ளவே மாட்டார்கள். இவர்கள் அதிகபட்சம் பழக விரும்புவது தனக்கு சுதந்திரம் தருபவர்களிடம் மட்டுமே இவர்களை கட்டுக்குள் வைப்பது என்பது முடியாத காரியமே ஆகும்.

மூன்றாவதாக தனுஷ் இந்த வரிசையில் வருகிறது. இவர்கள் சாகச செயல்களை செய்வதில் ஆர்வமுள்ளவர்கள் இவர்கள் எப்போதுமே சுதந்திரமாக இருக்க மட்டுமே ஆசைப்படுவார்கள். ஆனால் இவர்கள் எப்போதுமே உண்மையாகவும் நேர்மையாகவும் இருப்பார்கள். இவர்களுக்கு உண்மையே மறைத்து வைக்கவே தெரியாது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed