ரசிகர்களின் வெறித்தனம் …வேட்டையின் வெளிவந்தநிலையில் தேட்டர் முன் காக்காவை கட்டி தொங்கவிட்ட ரசிகர்கள்..!

0

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அனைவரும் எதிர் பார்த்து கொண்டிருந்த படமான வேட்டையின் நேற்று தான் இறங்கியுள்ளது. யாரும் எதிர்பார்க்க முடியாத அளவில் இப்படத்திற்கு அனைத்து திரையரங்கிலும்  வரும் ஞாயிற்றுகிழமை வரை டிக்கெட் புக் செய்யப்பட்டுள்ளது.  வெளிநாடுகள் முதல் அனைத்து திரையரங்கிலும் டிக்கெட் புக் செய்யப்பட்டுள்ளது.

ஆனால்  படத்தை  லைக்கா நிறுவனம்  அந்த அளவு ப்ரோமோஷன் கூட செய்யவில்லை. திரையரங்கின் முன் ரசிகர்கள் வெடி வெடித்தும் பேனர் வைத்தும் கொண்டாடினர். இந்த நிலையில் கோயம்பேட்டில் உள்ள ஒரு தியேட்டரில் காக்காவை கட்டி பறக்க விட்டிருக்கின்றனர் ரசிகர்கள் . ஜெயிலர் பட விழாவின்  போது ரஜினிகாந்த் அவர்கள் மேடையில் பேசும்போது காக்கா எவ்வளவு பறந்தாலும் பருந்தாக முடியாது என கூறி இருந்தார்.

இதை  பார்த்த ரசிகர்கள் பலர் விஜயை குறிப்பிட்டு சொன்னதாக  நினைத்தனர். இதனால்  விஜய் ரசிகர்களுக்கு கோபம்  ஏற்பட்டு ரஜினியை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தனர். இதற்கிடையில்  கோயம்பேட்டில் காகத்தை கட்டி தொங்க விட்டுருக்கிறார்கள்  ரஜினி ரசிகர்கள். அவர்கள் விஜயை மனதில் வைத்து தான் இப்படி செய்தார்களா என்பது தெரியவில்லை. ஒரு வேளை வேட்டையன் படத்தில்  குறி  வச்சா  இரை  விழணும்  என ஒரு வசனம் கூரியுள்ளார் ரஜினி. அதை உறுதிப்படுத்தும் வகையில் இப்படி செய்தார்களா என்பது தெரியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed