சிகப்பு சாரீயில் அம்மன் போல காட்சியளிக்கும் நயன்தாரா……ரசிகர்களின் ரசிப்பால் வைரல் ஆகும் புகைப்படங்கள்……

0

ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி இன்று லேடி சூப்பர் ஸ்டார் ஆக வளர்ந்து உள்ளவர் தான் நயன்தாரா. இவர் இளைஞர்களின் கனவுக்கன்னியாக தான் இன்றும் உள்ளார். இவர் சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்களை காதலித்து கரம் பிடித்தார். இப்போது இவர்களுக்கு இரு ஆண் குழந்தைகளும் உள்ளனர்.

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் பல படங்களை நடித்துள்ளார். தற்போது அட்லீ இயக்கத்தில் வெளிவந்த ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியிலும் அறிமுகம் ஆனார். இவரின் யாரடி நீ மோகினி படத்தில் தனுஷ் அவர்கள் நயன்தாராவிற்கு சிகப்பு சாரி தான் அழகு என்று கூறி இருப்பார்.

அதை நினைவு படுத்தும்படி நயன்தாரா அவர்கள் இப்போது, தனது இன்ஸ்டா பக்கத்தில் சிகப்பு நிற சாரியுடன் தலையில் மல்லிப்பூ வைத்துக்கொண்டு பெரிய பொட்டு வைத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் பார்ப்பதற்கு அட்சி அசல் மகாலட்சுமி தாய் போலவே உளது என கமெண்ட் செய்வதுடன் வேகமாக புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்

pic 1

pic 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed