Month: July 2022

யாரடி நீ மோகினி சீரியல் நடிகை நக்‌ஷ்த்ராவுக்கு திடீர் கல்யாணம்… மாப்பிள்ளை யாருன்னு தெரியுமா? வைரலாகும் புகைப்படம்..!

முன்பெல்லாம்வெள்ளித்திரைக்குத்தான் மக்கள் மத்தியில் செம ரீச் இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் சின்னத்திரை நடிகர், நடிகைகளுக்கே மக்கள் மத்தியில் பெரிய கிரேஸ் இருக்கிறது. அவர்கள் தினமும் சீரியல் பார்ப்பதால் வெள்ளித்திரைக்கு...

பிரபுதேவாவையே மிஞ்சிடுவாரு போலயே! யாருப்பா இந்த மனுஷன்..? கண்ணுப்படப் போகுதுப்பா… சுத்தி போடச் சொல்லுங்க…!

திறமை என்பது  வசதி படைத்தவர், ஏழை என இல்லாமல் அனைவருக்கும் பொதுவானது. யாருக்கு திறமை இருக்கிறது என்பது யாராலுமே கணிக்க முடியாத விசயம். இங்கேயும் அப்படித்தான். ஒரு சாமானிய மிடில்கிளாஸ் மனிதரின்    திறமை இணையவாசிகள் பலரையும்...

வீரத் தமிழச்சிகளின் வியக்கவைக்கும் திறமை.. கல்லூரி விழாவில் செம கெத்தாக சிலம்பம் சுற்றிய அழகுதேவதைகள்..!

                    இன்றையக் காலச்சூழலில்  தற்காப்பு கலை என்பது மிகவும் முக்கியமானதாக இருக்கிறது.  அதிலும் பெண் குழந்தைகள் இன்றைய காலத்தில்...

போன பிறவியில பெரிய ராஜாவா பிறந்திருக்குமோ..? இந்த பறவைக்கு வந்த சொகுசைப் பாருங்க…

     பறவைகள் மனித வாழ்வோடு பிரிக்கவே முடியாதவை. இன்று நமக்கு பருவம் தவறாமல் நல்ல மழையெல்லாம் பொழிகிறதே அதற்கு பறவைகளும் ஒரு காரணம் என்றால் நம்ப...

நடிகை ரீமா சென்னுக்கு இவ்வளவு பெரிய மகனா.. அவரின் தற்போதைய நிலை என்ன தெரியுமா..? இணைத்தில் கசிந்த புகைப்படம்..!

தமிழ்த்திரையுலகில் தன் தேர்ந்த நடிப்பினால் முத்திரை பதித்தவர் நடிகை ரீமாசென். ஒருகாலத்தில் அவர் நடித்த திரைப்படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. அறிமுகமான மின்னலே படத்தில்...

கர்ணன் புகழ் லாலின் மகனா இது..? என்ன செய்கிறார் தெரியுமா..? அப்பாவை போலவே மாஸா இருக்காரு பாருங்க..!

   மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் திரையரங்கில் வெளியாகி வெற்றிபெற்ற படம் தான் ‘கர்ணன்’ விமர்சன ரீதியாகவும், வசூல்ரீதியாகவும் இந்தப்படம் பெரும் வெற்றி பெற்றது.     பரியேறும்பெருமாள்...

செம க்யூட்டாக நடுரோட்டில் சிங்காரிமேளம் வாசித்து அசத்திய இளம் பெண்… என்ன க்யூட்டாக அடித்து கலக்குறார் பாருங்க…!

               இசை என்றாலே அனைவருக்கும் கொள்ளைப் பிரியம் தான். இவ்வளவு ஏன் பாம்பைப் பார்த்தால் படையே நடுங்கும் என்பார்கள்....

குடும்ப கஷ்டத்திற்காக கவலைப்பட்ட மனிதன்… மடியில் படுக்க சொல்லி ஆறுதல் சொன்ன குரங்கு..!

     மனிதர்களை போல மிருகங்களுக்கு உள்ளும் மிகப்பெரிய மனிதத்தன்மை உண்டு. அதை நிரூபிக்கும் வகையில் குரங்கு ஒன்றின் செயல் அமைந்துள்ளது. அது இப்போது இணையத்தில் வைரலாகி...

தாய் அன்பிற்கு கட்டுப்பட்டு மரியாதை கொடுத்து நின்ற வாகனங்கள்… மனதை உருக வைத்த காட்சி..!

அம்மா என்று அழைக்காத உயிர் இல்லையே’’ என்னும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பாடல் வரிகளுக்கு ஏற்ப இந்த உலகத்தில் தாய்ப்பாசம் இல்லாத உயிரினங்களே இருக்காது. இந்த உலகில்...

ஆற்றுவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட குட்டியானை.. காப்பாற்றிக் கரைசேர்த்த தாய் யானை…!

      பொதுவாகவே மிருகங்கள் மூர்க்க குணம் கொண்டவை என்றே நாம் சொல்லி வழக்கப்பட்டு உள்ளோம். ஆனால் அவைகளை நாம் தொந்தரவு செய்யாதவரை, அவை நம்மிடம் அன்பு மழை...