ஓடி வா முருகா… செம க்யூட்டாக பாடிய அழகிய தமிழ்பெண்.. மூன்றுலட்சம் பேர் மயங்கிய காட்சி..!

      இப்போதெல்லாம் யாருக்குத் திறமை இருக்கிறது என்பது யாராலும் கணிக்க முடியாத விசயமாக இருக்கிறது இங்கே ஒரு பெண்களுக்கு  இருக்கும் காந்தக் குரல் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. அப்படி அந்த பெண்ணுக்கு  என்ன திறமை இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். 

கல்யாண வீடு என்றாலே முதலில் மேளக்காரர்களைத்தான் புக் செய்வார்கள். முகூர்த்த நாள்களில் அவர்கள் ஏக பிஸியில் இருப்பதுதான் இதற்குக் காரணம். அதிலும் கெட்டி மேளம்..கெட்டி மேளம் என அய்யர் சொன்னதும்,  சட..சடவென அடிக்கப்படும் முகூர்த்தக் கொட்டு கேட்கவே அழகாக இருக்கும்.அதேபோல் கோயில் விசேசங்களுக்கும் முதலில் மேளக்கலைஞர்களையே புக் செய்வார்கள். கோயில் விசேசங்களிலுக்கு இசையை ரசிக்க வருபவர்களும் அதிகளவில் உண்டு. அதிலும் நாதஸ்வர இசைக்கு மயங்காதவர்களே யாரும் இல்லை எனச் சொல்லிவிடலாம்.

  அதற்கு அடுத்து கோயில் விசேசங்களுக்கு தவறாமல் வில்லுப்பாட்டை புக் செய்துவிடுவார்கள். தென்மாவட்டங்களில் இந்த வில்லிசையில் பெண்களும் பலர் அசத்தி வருகின்றனர். அந்தவகையில் இங்கேயும் ஒரு இளம்பெண், ஓடி வா முருகா…ஓடி வா முருகா என வில்லுப்பாட்டு படிக்கிறார். இது இணையத்தில் செம வைரல் ஆகிவருகிறது. இதுவரை 3 லட்சத்திற்கும் அதிகமானோர் இதைப் பார்த்து ரசித்துள்ளனர். இதோ நீங்களே இதைப் பாருங்களேன்.