பிள்ளைகளை கண்டித்து வளர்க்கலைன்னா இப்படித்தான் நடக்கும்.. இந்த அம்மாவுக்கு சரியான பாடம் புகட்டிய நபர்..

இன்றய காலக்கட்டத்தில் குழந்தை தப்பு செய்தால் அதனை பெற்றோர் கண்டிக்கிறதே இல்லை. அதனால் கூட இந்த காலத்து குழந்தைகள் பல தீய வழியில் செல்கின்றனர் அதற்க்கு உதாரணமாக இந்த வீடியோவில் நடப்பதை பாருங்கள்.


அனைவரும் விமானத்தில் பிரயாணம் செய்து கொண்டு இருக்கின்றனர் அப்போது ஒரு சிறுவன் தன்னுடைய இருக்கைக்கு முன்னாடி இருக்கும் ஒரு கர்ப்பிணி பெண்ணை விளையாட்டு புத்தியில் தொந்தரவு செய்து கொண்டு இருக்கிறான். ஆனால் அந்த சிறுவனின் அம்மாவோ தன்னுடைய சிறுவன் என்ன செய்கிறான் என்று கொஞ்சம் கூட கவனிக்காமல் மொபைல் பார்த்து கொண்டிருக்கிறார்கள். அந்த கர்ப்பிணியோ சிறுவனின் அம்மாவிடம் புகார் சொல்ல அவர்களோ சிறுவனின் மீது எந்த தவறும் இல்லாதது போல் பேசுகிறார்கள் இப்படி நடந்து கொண்டிருக்க இதனை எல்லாம் பார்த்து கொண்டிருந்த ஒருவர் அந்த தாய்க்கு பாடம் புகட்டும் விதமாக செய்வதை இந்த காணொளி மூலமாக பாருங்கள்.


இன்றய காலகட்டத்தில் அம்மாக்கள் மொபைல் பார்த்து கொண்டு குழந்தைகளிடம் நேரம் செலவிடுவதில்லை அவர்களுக்கு நல்லது எது கெட்டது எது என்று சொல்லி குடுத்து வளர்ப்பதில்லை குழந்தைகளுக்கு ஒழுக்கமாக மரியாதையாக எவ்வாறு நடக்க வேண்டும் என்பதை சொல்லி கொடுப்பதே ஒரு தாயின் முக்கிய கடமை குழந்தை தப்பு செய்தல் அது தப்பு என்று கண்டித்து வளர்த்தால் மட்டுமே குழந்தை நல்வழியில் நடக்கும்.