இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு ஆளுமை திறன் அதிகமாக இருக்குமாம்… நீங்களும் அந்த அதிஷ்ட தேதிகளில் பிறந்தவரா…!

0

ஒரு மனிதன் பிறக்கும் பொழுதே அவனுடைய ராசி மற்றும் நட்சத்திரத்தை வைத்து அவனின் நேர்மறை மற்றும் எதிர்மறை குணங்கள் எப்படி இருக்கும் என்றும் அவனின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்றும் ஜோதிடப்படி கணிப்பார்கள். அதன்படி எண் கணித ஜோதிடம் மூலம் ஒருவர் பிறந்த தேதி வைத்து அவரின் ஆளுமை திறன் எப்படி இருக்கும் என்பதையும் கணிப்பார்கள். அந்த வகையில் இந்த இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு ஆளுமை திறமை அதிகமாக இருக்குமாம். எந்த எந்த தேதிகள் என்று பார்க்கலாம்.

1,10,19,மற்றும் 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் அவர்கள் எந்த மாதத்தில் பிறந்திருந்தாலும் பரவாயில்லை. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் சூரியனின் ஆதிக்க குணத்தில் பிறந்தவர்களும் மேலும் இவர்களுக்கு ஆளுமை திறனும் தலைமைத்துவ பண்பும் அதிகமாக காணப்படும். மேலும் இவர்கள் தனக்கு என்று ஒரு லட்சிய பாதையை அமைத்து அதன் வழி தனது லட்சியத்தை நோக்கி பயணம் செய்யர்களாம். மேலும் இவர்கள் தான் சொல்வதை கேட்டு மற்றவர்கள் நடக்கும் அளவிற்க்கு அவர்களை அடக்கி ஆளும் தன்மை கொண்டவர்களாகவும் இருப்பார்களாம். மேலும் இவர்கள் தன்னுடைய வெற்றியை அடைய கடினமாக உழைப்பார்களாம். மேலும் ஒரு விசியத்தில் முடிவெடுத்தால் அதனை யாருக்காகவும் மாற்றி கொள்ள மாட்டார்களாம்.

மேலும் சுதந்திரமாக இருக்க வேண்டும் என நினைக்கும் இவர்கள் தனக்கு சுதந்திரம் தரும் அளவிற்க்கானவர்களையே வாழ்க்கை துணையாக தேர்ந்தெடுப்பார்கள். மேலும் இவர்கள் எந்த பிரச்சனை வந்தாலும் அதனை சமாளிக்கும் திறன் படைத்தவர்களாக இருப்பார்களாம். மேலும் இவர்கள் வெற்றி பெரும் வாய்ப்பை அதிகம் கொண்டிருப்பார்கள். தன்னுடைய வெற்றி பாதையில் வெற்றி பெறுவதற்க்காக அதிகம் படுபடுவார்களாம். மேலும் இவர்கள் யாருடன் நெருங்கி பழகினாலும் சுயநலத்தையும் தன்னுடைய தலைமை பண்பையும் விட்டு கொடுக்கமாட்டார்கள் எனவும் எண் கணித ஜோதிடம் கூறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed