பேஷன் ஸ்டூடியோவுடன் மறுபடியும் இணையும் மகாராஜா இயக்குனர் நிதிலன்…

0

தற்போது விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான படம் தான் மகாராஜா.இதை குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் எபவர் தான் இயக்கி இருந்தார்.இப்படம் வசூல் ரீதியாக பெரும் வெற்றியை கொடுத்தது.

இப்படம் முழுவதும் அப்பா பிள்ளையின் பாசத்தை மையமாக கொண்டது.தனது மக்களை காப்பாற்ற விஜய் சேதுபதி அவர்கள் போராடுவது என கதையை மிக அருமையாக கொண்டு போயிருப்பார்.இப்படம் விஜய் சேதுபதியின் 50வது படம் என்பது குறிப்பிடதக்கது.

இதைத்தொடர்ந்து தற்போது நிதிலன் அவர்கள் அளித்த பேட்டியில் பத்திரிகையாளர் ஒருவர் உங்களது அடுத்த படம் என்ன என கேள்வி எழுப்பிஉள்ளார்.அதற்கு நிதிலன் அவர்கள் மகாராஜா பட தயாரிப்பு நிறுவனமான பேஷன் ஸ்டூடியோவுடன் தான் நான் அடுத்தும் படம் பண்ண போறேன் இதை பற்றிய அதிகார பூர்வமான தகவலை பின் வெளியிடுவோம் எனவும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *